தமிழ்நாடு
-
பட்டா தொடர்பான அரிய தகவல்கள்
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15…
Read More » -
உறவைத்தேடி
தாயின் கருவிலிருந்து கழன்றவுடன் பிரியும் உறவுதந்தையின் வழிகாட்டி பள்ளிவரை செல்லும் பாசஉறவு திருமணம் வரை இழுத்து செல்லும் தொப்புள்கொடி உறவுதிசைமாறி அழைத்து செல்லும் கூடவந்த உறவு ஊருக்குள்ளே…
Read More » -
தூண்டிலில் சிக்காதீர்கள்..
உங்களது தனிப்பட்ட/வங்கி தொடர்பான தகவல்களை யாருக்கும் பகிர வேண்டாம். சந்தேகத்திற்குரிய மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்க வேண்டாம். மின்னஞ்சல் வழியாக வரும் கோப்புக்களை பதிவிறக்கம் செய்யும் போது…
Read More » -
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம்
தமிழ்நாடு லஞ்ச ஊழல் தடுப்பு விழிப்புணர்வு சங்கத்தின் மாநில பொதுகுழு கூட்டம் 29/5/2022 அன்று காலை ஆதி பார்டி ஹால் (அம்பத்தூர்) இல் 10.30 மணி முதல்…
Read More » -
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடலுக்கான பணத்தில் நீர்நிலைகளை தூர்வாரலாமே? : ஐகோர்ட் கிளை நீதிபதி யோசனை
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு செலவிடும் பணத்தில் நீர்நிலைகளை தூர்வாரலாமே என ஐகோர்ட் கிளை நீதிபதி யோசனை கூறியுள்ளார். பல்வேறு கிராமங்களில் கோயில்…
Read More » -
மனுக்களாக தேங்கி நிற்கும் மக்களின் குறைகள்… : கண்டுகொள்வாரா முதல்வர்..?
மனு நாள் என்பது தொன்றுதொட்டு அரசர் காலத்தில் இருந்தே இருந்து வரும் வழக்கமான ஒரு நடைமுறை. நல்ல ஒரு ஆட்சியும், ஆட்சியாளரும் மக்களின் குறைகளை கேட்டறிந்து அவற்றை…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு.. : 200-க்கு மேற்பட்ட பத்திரிகை ஆசிரியர்கள் பங்கேற்பு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் உலக பத்திரிகை சுதந்திர தினத்தை முன்னிட்டு மே-12 ந்தேதி சென்னை, திருவல்லிக்கேணி மகாகவி பாரதியார் இல்லத்தில் பத்திரிகை ஆசிரியர்கள் மாநாடு நடைபெற்றது.…
Read More » -
பட்டுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார். நீதியின் நுண்ணறிவு சார்பாக…
Read More » -
போக்சோ சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக டிஜஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு விருது!
குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பிற்காக POCSO சட்டத்தை திறம்பட அமல்படுத்தியதற்காக 5.6.2022 அன்று கோயம்புத்தூர் டிஐஜி எம்.எஸ்.முத்துசாமி ஐ.பி.எஸ்., அவர்களுக்கு கோயம்புத்தூரில் உள்ள நேட்டிவ் மெடிகேர் அறக்கட்டளை…
Read More » -
தமிழகம் முழுவதும் 44 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
தமிழக அரசு உத்தரவின்படி, தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், வடக்கு மண்டல ஐ.ஜி.,யாக தேன்மொழி, கோவை மாநகர போலீஸ் கமிஷனராக பாலகிருஷ்ணன், திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனராக…
Read More »