தமிழ்நாடு
-
நில அளவை பணிகளை விஏஓ மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த வழக்கு.. தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!
பணி தொடர்பான விவகாரங்களில் ஊழியர்கள் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள்…
Read More » -
மூத்த குடிமக்கள்
வயதானாலும் வாழ்க்கையை வாழவைத்து வாழ்பவர்கள்வருந்தாமல் பாதுகாக்கனும் தொப்புள்கொடி உறவுகள்வயிற்றில் விதைத்ததைவாழவைக்க பாடுபட்டுவணங்காத தெய்வமில்லை ஆளாக்க வேண்டிகிட்டுகுடும்பத்தின் சுமைகளை முழுவதும் தத்தெடுத்துகொண்டவனின் கேள்விகளுக்கு நாளெல்லாம் விடைகொடுத்துகணவன் மனைவி அந்தஸ்துக்கு…
Read More » -
கிரிப்டோகரன்சியில் பணமுதலீடு செய்து காவலர்கள் ஏமாற வேண்டாம் : காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். கொரோனா காலத்தின் போது காவலர்கள் அறிவுரைகளை பின்பற்றி நடந்ததால் கொரோனா…
Read More » -
புதுக்கோட்டையில் சத்துணவு ஊழியர்களுக்கு சமையல் போட்டி : மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு…
Read More » -
5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம்.. : அரசு அதிரடி அறிவிப்பு
தமிழ்நாடு அரசுப் போக்குரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து வகை பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. போக்குவரத்துத் துறை மீதான…
Read More » -
டாக்டர் அம்பேத்கருக்கு கவிதாஞ்சலி️
ஜெய்பீம் என்பது இதுவரைஊமைக் குரலாக இருந்து உரிமைக் குரலாக மாறிய வீர முழக்கம்!நீ எழுதினாய் இந்திய அரசியல் சாசனம் உன்னால்தானே உண்டானது உழைக்கும் வர்க்கத்திற்கு விமோசனம்.!!!நீ பலநாட்டு…
Read More » -
அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளன : சென்னை மேயர் பிரியா
அம்மா உணவகங்கள் பலவும் செயல்படாமல் பூட்டிதான் உள்ளதாகவும், இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, அவரின் ஆலோசனைப்படி செயல்பட உள்ளதாகவும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்தார்.…
Read More » -
கால் நூற்றாண்டுக் கனவு நனவானது : பேராவூரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கால் நூற்றாண்டுக் கனவு பேராவூரணியில் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திறப்பு விழா நடைபெற்றது. பேராவூரணியில் நீதிமன்றம்…
Read More » -
காவிரியின் குறுக்கே ரூ.16 கோடியில் பாலம் : தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் ஆய்வு
கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரி அருகே காவிரியின் குறுக்கே ரூ.16 கோடியில் கட்டப்பட்டு வரும் பாலப்பணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு மேற்கொண்டார். கும்பகோணம் அரசு…
Read More » -
தியேட்டர், ஷாப்பிங் மால்… : நவீனமாகும் சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையத்தில் நவீன வசதிகளுடன் ஒருங்கிணைந்த முனையம், திரையரங்குகளுடன் கூடிய வணிக வளாகம் விரைவில் திறக்கப்பட உள்ளது. மேலும் பயணிகள் வசதிக்காக பல்வேறு தகவல்கள் அடங்கிய…
Read More »