தமிழ்நாடு
-
‘சிம் ஸ்வாப்…’ சிம் கார்டு மூலம் வங்கி கணக்கில் கை வைக்கும் மற்றொரு நூதன திருட்டு!
சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வங்கியை நாடியுள்ளது. ஆனால்…
Read More » -
கோவையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது -: 42,000 இளம் வாக்காளர்கள் புதிதாக சேர்ப்பு!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் அரசியல் கட்சி…
Read More » -
கதிர் அறுவடை இயந்திரத்துக்கு வாடகை நிர்ணயம் : புதுக்கோட்டை ஆட்சியர் உத்தரவு
புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது அறுவடையும் தொடங்கி உள்ளது. இயந்திரம் மூலம் மட்டுமே அறுவடை செய்யப்பட்டு வருகிறது.…
Read More » -
நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள் ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
இதுவரை ரூ.50 ஆயிரம் நிவாரண உதவித்தொகை பெறாத கொரோனாவால் இறந்தவர்களின் வாரிசுகள், முழுமையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம் என சென்னை கலெக்டர் அறிவித்து உள்ளார். இது குறித்து சென்னை…
Read More » -
பத்திரிகையாளர்களின் முன்னோடி மகாகவி பாரதியார் பிறந்தநாள் விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாள் விழா 11.12.2021 அன்று சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. மகாகவி பாரதியார் திருஉருவ படத்திற்கு…
Read More » -
ராணுவ வீரரை 2 கி.மீ தூரம் தோளில் சுமந்த மாணவர்கள்
கடையநல்லூரில் பணி நிறைவு பெற்ற ராணுவ வீரரை அவரது மாணவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு பலரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. தென்காசி, கடையநல்லூரை…
Read More » -
238 கோடி 40 இலட்சத்து 95 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 30-.12-.2021 தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 44525 பயனாளிகள் பயன்பெறும்…
Read More » -
ஊழலில் மிதக்கும் ஒட்டங்காடு ஊராட்சி… : கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஒட்டங்காடு ஊராட்சியில் தலைவராக இருக்கும் ராஜாக்கண்ணு மீது நீதியின் நுண்ணறிவு புலனாய்வு மாத இதழில் பல்வேறு…
Read More » -
நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு
நீதியின் நுண்ணறிவு புலனாய்வு இதழ் நிருபர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்பு சென்னை அடையார் யூத் ஹாஸ்டலில் நடைபெற்றது. நீதியின் நுண்ணறிவு ஆசிரியர் R.சிவகுமார் அவர்கள் தலைமையில்…
Read More » -
34 காவல் ஆளிநர்களுக்கு கூடுதல் காவல்ஆணையர் வாழ்த்து!
சென்னை பெருநகர காவல், கூடுதல் காவல் ஆணையாளர் முனைவர் ஜெ.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்), அவர்கள் 04.01.2022, மற்றும் 05.01.2022 ஆகிய 2 தினங்களில் பிறந்த நாள் காணும்…
Read More »