தமிழ்நாடு
-
ஒட்டங்காடு ஊராட்சியில் நூதன மோசடி.. 6500 வாக்காளர்கள் 6.50 லட்சம் அபேஸ்
தஞ்சை மாவட்டம் பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 10 நாட்கள் இரவு முழுவதும் மக்கள் தூங்காமல் கண்விழித்து பதிவு செய்தார்கள். அனைத்து கிராமங்களிலும் இரவு 9…
Read More » -
லஞ்சம் வாங்கியதாக துணை தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி உள்பட 3 பேர் கைது
ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள கூடக்கரையை சேர்ந்தவர் ரத்தினசாமி. இவருக்கு சொந்தமாக 2.5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு மதிப்பீட்டு சான்றிதழ் பெறுவதற்காக…
Read More » -
உயிரைக் காப்பாற்றிய இன்ஸ்பெக்டர்.. நேரில் பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்
சென்னை கடந்த சில தினங்களாக கனமழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில், டிபி சத்திரம் பகுதியில் சூறைக்காற்று அடித்ததில் மரம் ஒன்று முறிந்து விழுந்தது. இதில் சிலர்…
Read More » -
இருளில் கலை இழந்து நிற்கும் ஒட்டங்காடு பேருந்து நிறுத்தம் : கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்
தஞ்சை மாவட்ட பேராவூரணி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் திருமதி பானுமதி அவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தபோது ஒட்டங்காடு பேருந்து…
Read More » -
பேராவூரணி அருகே பாதை வசதியின்றி 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தவிப்பு
தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகேயுள்ள இந்திராநகர் கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தின் வடக்கு பதியில் சுமார் 50 க்கும் மேற்பட்ட குடுபத்தினர் வசித்து வருகின்றனர். சுமார் 10…
Read More » -
தீவாக ஒதுங்கும் பேராவூரணிக்கு மேம்பாலங்கள், பேருந்து வசதிகள் செய்து தர மக்கள் சட்ட உரிமைகள் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை மனு
தஞ்சை மாவட்டம், மக்கள் சட்ட உரிமைகள் கழக மாநில விவசாய அணி துணை அமைப்பாளர் “பாரத கலாரத்னா” வேத.குஞ்சருளன் மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்றை…
Read More » -
பேராவூரணியில் மழை வெள்ள பாதிப்பு : தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் கடந்த நவம்பர் 2ஆம் தேதி பெய்த 16.5 சென்டிமீட்டர் அடை மழை காரணமாக பேராவூரணி சுற்றியுள்ள ஆண்டவன் கோயில் அருகில் உள்ள காட்டாற்று…
Read More » -
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை
திருச்சி பிச்சாண்டார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாதவன் (வயது 27). ஓட்டல் தொழிலாளியான இவர் கடந்த ஜூன் மாதம் 30-ந் தேதி இரவில் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை…
Read More » -
அங்கன்வாடி பணியிடங்களில் விதவை, கணவரால் கைவிடப்பட்டோருக்கு 25% ஒதுக்கீடு
அங்கன்வாடிப் பணியாளர் நேரடி நியமன விதிகளில் திருத்தம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அங்கன்வாடிப் பணியாளர் ,குறு அங்கன்வாடிப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்களில்…
Read More » -
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் புதிதாக கல்லூரிகள் துவங்க கூடாது… : சென்னை உயர்நீதிமன்றம்
தமிழ்நாட்டில் இந்து மத கோவில்கள் மூலம் வரும் வருமானத்தை கொண்டு, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் 10 புதிய கல்லூரிகள் தொடங்கப்படும் என அமைச்சர்…
Read More »