தமிழ்நாடு
-
குறைகளை நிறைகளாக மாற்ற உறுதி அளித்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை உட்கோட்டம் திருக்கோகர்ணம் காவல்நிலையம் எல்லைக்கு உட்பட்ட பாலன் நகர் பகுதியில் வசிக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளை நேரடியாக காவல்துறை துணை காண்கணிப்பாளர் திருமதி.லில்லி…
Read More » -
தாம்பரம் ஆணையரக சிறப்பு அதிகாரியாக ரவி..!
சென்னை பெருநகர போலீஸ் கமிஷனராக சங்கர் ஜிவால் இருந்துவருகிறார். சென்னை போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டில் 12 காவல் சரக மாவட்டங்கள் உள்ளன. செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை…
Read More » -
பேராவூரணியில் மருத்துவர் துரை நீலகண்டன் மருத்துவமனை வளாகத்தில் திருவள்ளுவருக்கு சிலை
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் மிகவும் பிரபலமானவர் எலும்பு முறிவு மருத்துவர் துரை.நீலகண்டன். இவர் பேராவூரணி பகுதிகளில் தான் படித்த பள்ளியை, தத்தெடுத்து கிராமப்புற மாணவர்களை ஊக்கப்படுத்துகிறார். தன்னார்வ…
Read More » -
கிராமத்தில் இணையும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றம்
எங்கள் ஊர் காட்டாத்தியில் எங்கள் கிராமத்தில் இணையும் கரங்கள் இளைஞர் நற்பணி மன்றம் திறப்புவிழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. தலைமை தாங்கிய ஊராட்சி மன்றத்…
Read More » -
திருச்சி மாவட்டத்தில் Beat Officer எனும் புதிய ரோந்து பிரிவு துவக்கி வைத்தார் மத்திய மண்டல காவல்துறை தலைவர்
01.10.2021 அன்று திருச்சி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள 30 சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு காவல் நிலையங்களில், பொது மக்களின் பிரச்சனைகளை விரைந்து அணுகி உதவும்…
Read More » -
மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம்
CWC கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகாஷினி தலைமையில் மூன்றாம் பாலினத்தவர்களுடன் விவாத கூட்டம் நடைபெற்றது. கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் உத்தரவின்படியும், பெண்கள்…
Read More » -
பேராவூரணி – செருவா விடுதியில் மாற்றுத் திறனாளிகளுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்
தஞ்சை மாவட்டம்,பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழக முதல்வர் அவர்களின் ஆணைக்கிணங்க ,தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் உத்தரவுக்கிணங்க, தஞ்சை…
Read More » -
பேராவூரணி அருகே வீரியங்கோட்டை ஆதிதிராவிடர் மயானத்திற்கு சாலை, பாலம் கேட்டு தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர அதிகாரிகள் உறுதி
தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் வீரியங்கோட்டை மற்றும் கைவனவயல் கிராம ஆதிதிராவிடர் மக்களுக்கான மயானத்திற்கு செல்ல சாலை வசதி, மயானத்திற்கு காங்கிரீட் கொட்டகை, கல்லணை கால்வாயின் கிளை…
Read More » -
ஆவடி காவல் ஆணையரக சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர்
புதிதாக உருவாக்கப்பட்ட தாம்பரம் காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி ரவி ஐ.பி.எஸ், ஆவடி காவல்துறை ஆணையரகத்தின் சிறப்பு அலுவலராக ஏ.டி.ஜி.பி சந்தீப்ராய் ரத்தோர் ஐ.பி.எஸ் ஆகியோர்…
Read More » -
ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை பற்றி சமூக ஊடகத்தில் பொய்யான செய்தி.. நடவடிக்கை எடுக்கப்படுமா?
ராயபுரம் அரசு ஆர்.எஸ்.ஆர்.எம் மகப்பேறு மருத்துவமனையில் குழந்தை பெற்ற கர்ப்பிணிகள் கட்டில்கள் இன்றி தரையில் படுக்க வைப்பதாக பொய்யான குற்றச்சாட்டை சமூக வலைதளங்களில் வேண்டுமென்றே சிலர் பரப்பி…
Read More »