தமிழ்நாடு
-
தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் சிலம்ப போட்டி சென்னை மாவட்ட அணி ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப்
சேலம் சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரியில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகமும், சேலம் மாவட்ட சிலம்பாட்டக் கழகமும் இணைந்து நடத்திய 39வது தமிழ்நாடு மாநில சப் ஜூனியர் சிலம்பம்…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat System முறை)
புதுக்கோட்டை மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த (இருசக்கர காவல் ரோந்து வாகன Beat System முறை) காவல் ரோந்து வாகனங்களை திருச்சி சரக காவல் துணைத் தலைவர்…
Read More » -
“உங்கள் துறையில் முதலமைச்சர்” காவலர்கள் குறை தீர்க்கும் முகாம்
சென்னை பெருநகர காவல் துறையில் பணியாற்றும் அனைத்து காவல் ஆளிநர்களுக்கான “உங்கள் துறையில் முதலமைச்சர்” – காவலர்கள் குறை தீர்க்கும் முகாம் நடத்த சென்னை பெருநகர காவல்…
Read More » -
சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினர் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் அவர்களின் உத்தரவின் பேரில் மதுரை மாவட்டத்தில் போக்கிரிகளின் நடவடிக்கையை கட்டுப்படுத்தும் விதமாக மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் பல்வேறு கடும்…
Read More » -
வாசிப்பு… நேசிப்பு… சுவாசிப்பு…அறத்தால் வருவதே இன்பம்
திருக்குறள் தமிழில் தோன்றிய தலைசிறந்த அறநூலாகும், தமிழின் பெருமையை, தமிழனின் திறமையை உலகிற்கு உணர்த்திய நூல். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய போதும் அன்றும் இன்றும் என்றும்…
Read More » -
குறை தீர்வு முகாம் பதிவுத் துறை உத்தரவு
பத்திரப்பதிவு தொடர்பான தங்கள் குறைகளை தெரிவிக்க, திங்கள்கிழமை தோறும் சார் – பதிவாளர் அலுவலகங்களில் குறை தீர்வு முகாம்கள் நடத்த பதிவுத் துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 575…
Read More » -
பள்ளிகள் திறப்பு இறுதி அறிவிப்பு இது தான்!
திருச்சி ரயில்வே ஜங்ஷன் எதிரில் உள்ள காதி கிராப்ட் விற்பனையகத்தில் தீபாவளிக்கான சிறப்பு விற்பனையை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி துவக்கி…
Read More » -
கத்தி, அருவாள் வாங்குவதற்கு!! இனி கட்டாயம் ஆதார் தேவை!!தமிழக காவல்துறை அறிவுறுத்தல்.!!
தமிழக காவல்துறை அதிரடியாக நடத்தி வரும் ஸ்டாமிங் ஆபரேஷன் மூலம் இதுவரை 2,512 ரவுடிகள் மற்றும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களிடமிருந்து 934 கத்தி அரிவாள் உள்ளிட்ட…
Read More » -
கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா
தேனி அருகே நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி செயல்பாடுகள் சரியில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டியதால் ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர்கள் கூண்டோடு ராஜினாமா செய்த சம்பவம்…
Read More » -
“காவல் கரங்கள்” அமைப்புக்கு ஸ்ரீராம் குழுமத்தினர் மற்றும் அதுல்யா நிறுவனத்தினர் நிதி உதவி
சென்னை பெருநகர காவல்துறையில், பெண்கள் உதவி மையம் எண்.1091, முதியோர் உதவி மையம் எண்.1253 மற்றும் குழந்தைகள் உதவி மையம் 1098 ஆகியவை செயல்பட்டுக் கொண்டு, பெண்கள்…
Read More »