தமிழ்நாடு
-
பஞ்சாயத்து கிளார்க்கின் (Panchayat Clerk) கடமைகள் மற்றும் பொறுப்புகள்
ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் பணியினை செயல்படுத்த கிளர்க்குகள் உள்ளனர். இவர்களுக்கான பணி நிபந்தனைகள், நிர்வாக கட்டுப்பாடுகள், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து இரண்டு அரசாணைகள் உள்ளது. அரசாணை…
Read More » -
சுடுகாட்டை இடித்து சொந்த பயன்பாட்டிற்கு ரோடு போடும் ஊராட்சி மன்றத் தலைவர் : நடவடிக்கை எடுக்கப்படுமா..?
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நல்லமான் புஞ்சை கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான மயான கொட்டகை திடீரென இடிக்கப்பட்டு, மயானத்தின் ஓரங்களில் அடைப்பாக…
Read More » -
டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து மரக்கன்றுகள் நடும் விழா
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் & பேனா முள் பத்திரிகை இணைந்து டாக்டர் ஏ.ஜே.பி.அப்துல்கலாம் நினைவு தினத்தை முன்னிட்டு 27.07.2021 அன்று குன்றத்தூர்&நந்தம்பாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் மரக்கன்றுகள் நடும்…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது : – மாவட்ட கலெக்டர் தகவல்
புதுக்கோட்டை மாவட்டத்தில் இதுவரை 3.5 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் கவிதாராமு தகவல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:- கொரோனா தாக்கத்திலிருந்து தற்காத்துக்கொள்ள நம்மிடம் உள்ள…
Read More » -
மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்- : மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
மக்களை தேடி மருத்துவம் என்ற உலகத்துக்கே எடுத்துக்காட்டான புதிய திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தை வருகிற 5-ந்தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதியில்…
Read More » -
வேலை உறுதி திட்டத்தில் கொட்டகை அமைக்கும் திட்டம்
40% மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுதி சட்ட இதர பணிகள் மூலம் தனிநபர் உட்கட்டமைப்பிற்கு…! இலவச மாட்டுக்கொட்டகை.இலவச ஆட்டுக்கொட்டகை.இலவச கோழிக்கொட்டகை என இலவசமாக அரசே…
Read More » -
27% இட ஒதுக்கீடு : சட்ட, சமூகப் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி : முதல்வர் ஸ்டாலின்
“மருத்துவக் கல்வி அகில இந்தியத் தொகுப்பில் 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது திமுக ஆட்சி அமைந்தவுடன் கிடைத்துள்ள சமூக நீதிப் போராட்டத்தின் முதல் வெற்றி. ஆனாலும்…
Read More » -
கல்விக்கு கை கொடுக்கும் நண்பர்கள்
R.ரமணி ராஜ், விவேக் ரகுநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் இவர்கள் மூவரும் சிறுவயதினில் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒன்றாக கல்வி பயின்றவர்கள். இவர்கள் மூவரும்…
Read More » -
விபரம் தர மறுத்த அலுவலர்கள் : தகவல் ஆணையம் கிடுக்கிப்பிடி
பொதுதகவல் அலுவலர்களை கண்காணித்து, நான்கு வழக்குகளில் மனுதாரர் கோரிய தகவல்களை வழங்க, வருவாய் நிர்வாகத்துறை இணை செயலரை பொறுப்பு அலுவலராக நியமித்து மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
கடற்கரை, ஆறுகள், கோயில்களில் பக்தர்களுக்குத் தடை : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஆடிமாத உத்ஸவங்களைக் கொண்டாட கடற்கரை, ஆறுகள் மற்றும் முக்கிய திருக்கோயில்களில் வழிபாட்டுக்காக கூடுவதற்கு பக்தர்களுக்கு தடைவிதித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதுகுறித்து, அவர்…
Read More »