தமிழ்நாடு
-
‘’வாக்குப் பெட்டிகளை ஆயுதம் தாங்கிய வீரர்கள் பாதுகாப்பார்கள்’’ – : புதுகை மாவட்ட ஆட்சியர்
புதுக்கோட்டை மாவட்டத்தின் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், அனைத்து தொகுதிகளுக்கும் புதுக்கோட்டை அரசு மகளிர் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட உள்ளது. இந்த மையத்திற்கு…
Read More » -
ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாளுக்கு புது வீடு -: ஆவணங்களை வழங்கியது மஹிந்திரா குழுமம்
கோவையில் ரூ.1-க்கு இட்லி வழங்கும் கமலாத்தாள் பாட்டியை பாராட்டி, மஹிந்திரா குழுமம் அவருக்கு வீடு கட்டி தருவதற்கான ஆவணங்களை வழங்கியது. கோவையில் ஒரு ரூபாய்க்கு ஒரு இட்லி…
Read More » -
ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தின் அவல நிலை..! கண்டு கொள்வாரா சார் ஆட்சியர்..?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் ஒட்டங்காடு கிராம நிர்வாக அலுவலகத்தில் கிராம உதவியாளராக பணிபுரியும் நபர் ஒருவர் நில அளவை பட்டா மாறுதல் மற்றும் சான்றிதழ்கள் சம்பந்தமாக…
Read More » -
மின் திருட்டை தடுக்கும் கருவி : சிவகங்கை மாணவி கண்டுபிடிப்பு
மின் திருட்டை தடுக்கும் நவீன கருவியை, சிவகங்கை அருகே திருமாஞ்சோலை விக்ரம் பொறியியல் கல்லூரி மாணவி கே.மேனகா உருவாக்கி உள்ளார். இதுகுறித்து மேனகா கூறியதாவது: சிலர் மின்…
Read More » -
வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் தாய்க்கு வழங்கவேண்டும் : உயர்நீதிமன்றம் அதிரடி..!
கருணை அடிப்படையில் வாரிசு வேலை பெற்ற மகனின் ஊதியத்தில் இருந்து 25 சதவீதம் பிடித்தம் செய்து தாய்க்கு வழங்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்…
Read More » -
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் : தமிழக அரசு அறிவிப்பு!
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கீழ்கண்ட அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. “*மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமானப் போக்குவரத்திற்கான தடை மத்திய…
Read More » -
சட்டமன்ற தேர்தலில் 36 தொகுதிகளில் போட்டி: சகாயம் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு
ஊழல் சாம்ராஜ்ஜியத்திற்கு எதிராக நாம் களம் காண்போம் என்றார் சகாயம். 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் சகாயம் அணி 36 தொகுதிகளில் போட்டியிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது…
Read More » -
உலக சாதனை நிகழ்ச்சி: 9 வயது சிறுமி 23 கிலோ மீட்டர் ஓடி சாதனை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அணைக்காடு சிலம்பக்கூடம் சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டும், வாக்குகளை யாருக்கும் விற்க கூடாது என்பதை வலியுறுத்தியும் உலக சாதனை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு…
Read More » -
ஐ.பி.எஸ் அதிகாரிக்கே இந்த நிலை எனில் சாதாரண பெண் காவலர்களின் நிலை? -: கொதித்த உயர் நீதிமன்றம்
முன்னாள் சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் மீது பெண் ஐ.பி.எஸ் அதிகாரி பாலியல் புகாரளித்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து…
Read More » -
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் : தன்னம்பிக்கை தொடர்
மாணவப்பருவம் என்பது மகாத்தான பருவம் காரணம் இந்த பருவம்தான்ஒரு மனிதனின் எதிர்காலத்தை தீர்மானிக்கின்ற பருவமாக அமைகிறது.இந்த மாணவ பருவத்தில் நல்ல பழக்க வழக்கங்களை கடைபிடிக்கும், நல்ல நண்பர்களோடு…
Read More »