தமிழ்நாடு
-
18 ஆண்டுகளுக்கு பின் கைவிடப்பட்ட சென்ட்ரல் – எழும்பூர் ரயில் நிலைய இணைப்பு திட்டம்!
மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு சென்னை எழும்பூரில் இருந்தும், மேற்கு மாவட்டங்கள் மற்றும் வட மாநிலங்களுக்கு சென்ட்ரலில் இருந்தும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்ட்ரல் –…
Read More » -
மலைக்குறவர்களின் வாழ்க்கைக்காக ஒலிக்கும் குரல்… உத்தமகுமரன்
பழங்குடி மலைக்குறவர் சமுதாயத்தில் பிறந்த தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி யில் உள்ள பழைய பேராவூரணியில் பிறந்தவர் 2005-&2010 ஆண்டு மதுரையில் அரசு சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்று வரும்…
Read More » -
50 ஆண்டுகாலம் பாதை இன்றி தவித்த மலைவாழ் மக்கள் கனவை நினைவாக்கிய சார் ஆட்சியர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம் கே சி பட்டி ஊராட்சிக்குட்பட்ட கள்ளக் கிணறு கிராமத்தில் 350க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராம மக்கள் வசித்து வருகின்றனர். கொடைக்கானல் மாவட்ட…
Read More » -
சொந்த கார் வைத்திருப்பவர்களுக்கு ரூ.275 மாதாந்திர சலுகை அட்டை: சுங்கச்சாவடிகளில் ‘பாஸ்டேக்’ முறை முழுமையாக அமல்
சென்னை, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை கடந்து செல்வதற்காக ரொக்கமாக பணம் செலுத்த நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் நேரம் வீணடிக்கப்படுவதுடன், எரிபொருள் செலவும் அதிகரித்து வந்தது. இப்பிரச்சினையை…
Read More » -
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் குடியரசு தின விழா மற்றும் தகவல் அறியும் உரிமை சட்டம் பயிற்சி வகுப்பு
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் 72வது குடியரசு தின விழா 26.01.2021 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.மூத்த பத்திரிகையாளரும் தூய்மை பாரதம் இயக்க ஒருங்கிணைப்பாளர் வி.எஸ். இராமன் அவர்கள்…
Read More » -
105 வயதிலும் விவசாயத்தில் அசத்தும் பாட்டி “பாப்பம்மாள்”-க்கு பத்மஸ்ரீ விருது!
மத்திய அரசின் பத்ம விருதுகள் பட்டியல் வெளியான நிலையில், தமிழகத்தை சேர்ந்த 10 பேர் உட்பட 102 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில், இயற்கை விவசாயம்…
Read More » -
மயிலாடுதுறை மாவட்டத்தில் 87,281 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து : ஆட்சியர் லலிதா தொடங்கி வைத்தார்
மயிலாடுதுறை மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா மயிலாடுதுறை அரசு நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடங்கி வைத்தார். இந்தியாவில் குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம்…
Read More » -
ஆன்லைன் மூலம் போலி வாகன காப்பீட்டு சான்றிதழ் வழங்கி பணம் பறிப்பு
சென்னையில் போலியாக வாகன காப்பீட்டு சான்றிதழ் வழங்கி மோசடி செய்வதாக சென்னை மத்திய குற்றப் பிரிவுக்கு யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக…
Read More » -
நெல்லின் ஈரப்பதத்தை உலர்த்தும் நவீன இயந்திரம் சோதனை ஓட்டம் : தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
அறுவடை செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக இருந் தால், அந்த நெல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படுவ தில்லை. இதனால்,…
Read More » -
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் சார்பாக புதிய ஆதார் பதிவு மற்றும் திருத்தம் மேற்கொள்ள ஏற்பாடு
டாக்டர் ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சி குழுவின் தலைவர் ஆசிர்வாதம் அவர்களின் முயற்சியால் ஒட்டங்காடு ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பிப்ரவரி 2 முதல் ஐந்து நாட்கள் புதிய…
Read More »