போலீஸ் செய்திகள்
-
181 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை காவல்துறையினர்
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் உட்கோட்டத்தில் உள்ள ஜெகதாப்பட்டினம் மற்றும் மணமேல்குடி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.வந்திதா…
Read More » -
வாடகை கார்களை குறிவைத்து நூதன மோசடி..! : குற்றவாளிகளை களையெடுப்பாரா திருவாரூர் எஸ்.பி.,
ZoomCar என்ற ஒரு கைபேசி செயலி உள்ளது. அதன் மூலம், கார்களை வாடகைக்கு எடுத்து செல்லலாம். இதற்காக ஓட்டுநர்கள் தனியாக தேவைப்படுவதில்லை. காரை வாடகைக்கு எடுக்கும் நபரே…
Read More » -
காவல் துறையின் அன்பான அணுகுமுறை -: பாராட்டிய பொது மக்கள்
செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலைய ஆய்வாளர் P.புகழேந்தி அவர்கள் தனது ஓட்டுநர் சதீஷ் உதவியுடன் 27.01.24 -ம் தேதி மாலை ரோந்து அலுவலாக சென்று கொண்டிருந்த போது சாலையோரம்…
Read More » -
புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் திருச்சிற்றம்பலம் காவல் நிலையம் : தஞ்சை மாவட்டத்திற்கு புதிதாக பொறுப்பேற்றிருக்கும் டி.ஐ.ஜி., ஜியாவுல் ஹக் ஐ.பி.எஸ், கண்டுகொள்வாரா?
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கீழ் இயங்கும் காவலர் பற்றாக்குறையால் மக்களின் புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறும் திருச்சிற்றம்பலம்…
Read More » -
சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தார் திருச்சி மாநகர காவல் ஆணையர்
திருச்சி மாநகரில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்கள் ஒப்படைத்தார்கள். திருச்சி மாநகரத்தில்…
Read More » -
மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவச விழிப்புணர்வு பேரணி
சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பாக தமுக்கம் சந்திப்பில் தலைக்கவச விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. இப்பேரணியை மதுரை மாநகர காவல் ஆணையர்…
Read More » -
கரூர் எஸ்.பி., தலைமையில் திருட்டு மற்றும் தொலைந்து போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர்
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஞிக்ஷீ.ரி.பிரபாகர் அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில் 27.01.2024 அன்று கரூர் மாவட்டத்தில் காணாமல் போன 300 க்கும் மேற்பட்ட செல்போன்களை…
Read More » -
ரூ.3 கோடி அளவிலான திருடுபோன பொருட்கள் மீட்பு.. வேலூர் சரக காவல் துணைத் தலைவர் பெருமிதம்!
வேலூர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் கடந்த 2023ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட திருட்டு, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட வழக்குகளில் ஏற்கனவே கண்டுபிடித்து மீட்கப்பட்ட ரூ.75.47…
Read More » -
கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 2 நபர்கள் கைது : 26 கிலோ கஞ்சா மற்றும் 198 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய…
Read More » -
பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்த சென்னை காவல்ஆணையர்
2024 புத்தாண்டு இரவு கொண்டாட்டம் எவ்வித அசம்பாவிதமும் நிகழாமல் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்து, அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்…
Read More »