போலீஸ் செய்திகள்
-
இரவு ரோந்து பணியில் சிறப்பாக செயல்பட்ட காவலரை பாராட்டி, பாராட்டு சான்றிதழ் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் முதல் நிலை காவலர் பிரபாகரன், (29.09.2023) இரவு ரோந்தின் போது நீலாம்பூர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கேட்பாரற்று…
Read More » -
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்றவர்கள் கைது..!
தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட அனைத்து இடங்களிலும் கஞ்சா விற்பனை மற்றும் கஞ்சா உபயோகிப்பவர்களை கண்காணிக்கும் பொருட்டு தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் இ.கா.ப அவர்களின் உத்தரவின்…
Read More » -
காவலர்கள் ஆயுதப்படைக்கு மாற்றம்!
தஞ்சை மாவட்ட எல்லை கிராமங்களிலும் பேராவூரணி, சேதுபாவாசத்திரம் காவல் நிலைய பகுதியிலும் இரவு நேரங்களில் ஒரு கும்பல், மணல் வண்டிகள், சட்ட விரோத மது விற்பனையாகும் இடங்கள்,…
Read More » -
தமிழ்நாடு காவல் அருங்காட்சியகம் 2ம் ஆண்டு விழா : தமிழ்நாடு காவல் தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், இ.கா.ப., துவக்கி வைத்தார்
சென்னை, எழும்பூர், பாந்தியன் சாலையில் உள்ள பழைய காவல் ஆணையரக கட்டிடம் 2013ம் ஆண்டு வரை சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக, சுமார் 150 ஆண்டுகளாக இயங்கி…
Read More » -
12 வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றியவர் கைது!
W35 தாம்பரம் மகளிர் காவல் நிலைய குற்ற எண் 53/2022 வழக்கில் பாதிக்கப்பட்ட சுமார் 33 வயது பெண்ணை குரோம்பேட்டையை சேர்ந்த சுமார் 34 வயதுள்ள ஆமீர்சையது…
Read More » -
2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் நிதியுதவி
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
நகை கடன் மோசடி..! 3 பேர் கைது…
சீர்காழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நகை…
Read More » -
ரூ.29.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது…
தாம்பரம், மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 30, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீராம், 30, இருவரும் 2022 ஜூன்…
Read More » -
பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் காவல்துறை தேர்வுக்கான இலவச பயிற்சிக்கு இளைஞர்களுக்கு காவல்துறை அழைப்பு விடுத்துள்ளது. காவல், சிறை, தீயணைப்பு உள்ளிட்ட துறைகளுக்கான பணியிடங்களுக்கு தகுதித் தேர்வு நடைபெற…
Read More » -
1 லட்சம் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெகுமதி வழங்கினார்!
தஞ்சையில் கீழே கிடந்த இரண்டரை லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகையை எடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்த 3 பேரை பாராட்டி நகர காவல் துணை கண்காணிப்பாளர்…
Read More »