போலீஸ் செய்திகள்
-
காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சந்தீப் ராய் ரத்தோர் அவர்கள் சிறப்பாக பணிபுரிந்த S1 புனித தோமையார் மலை காவல் நிலைய அதிகாரிகள், S7 மடிப்பாக்கம் காவல்…
Read More » -
விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி
திருச்சி மாநகரம், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்கு பிரிவில் தலைமைகாவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (த.கா.1953) அவர்கள் கடந்த 30.07.2023-ந் தேதியன்று அரிஸ்டோ ரயில்வே மேம்பாலத்தின் முகப்பில் இரவு…
Read More » -
12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் : அண்ணா நகரில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்ற போலீஸ் கமிஷனர்
சென்னையில் 12 இடங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. பெருநகர சென்னை மாநகர போலீஸ் எல்லைக்கு உட்பட்ட அண்ணாநகர், மதுரவாயல், புளியந்தோப்பு, திருவொற்றியூர், பூக்கடை, வண்ணாரப்பேட்டை, கொளத்தூர், கோயம்பேடு,…
Read More » -
இ-செலான் மோசடி.. புது வகை சைபர் கிரைம்..!
உலகம் நவீனமயமாக மாறி வருவதை போல குற்றங்களும் அதற்கு ஏற்றாற்போல் அப்டேட் ஆகி வருகின்றன. பொதுமக்களின் அறியாமையை மூலதனமாக பயன்படுத்தி இருந்த இடத்தில் இருந்தே திருடர்கள் கோடிக்…
Read More » -
இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து பள்ளிகளில் சேர்த்த கோவை காவல்துறை
கோவை மாநகரில் இடைநின்ற 173 மாணவ, மாணவிகளை கண்டறிந்து மாநகர காவல்துறையினர் பள்ளிகளில் சேர்த்துள்ளனர். மீதமுள்ள 35 மாணவர்களை சேர்க்க தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக மாநகர…
Read More » -
திருப்பூர் மாநகரில் 8 மாதத்தில் 46 பேர் : குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு- : போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபினபு நடவடிக்கை
திருப்பூர் சர்மியான் சாகிப் வீதியில் உள்ள மதுக்கடை அருகே கடந்த ஜூலை மாதம் 14-ந் தேதி கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்த அழகர்சாமி (வயது…
Read More » -
காவல் நிலையங்களில் பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை ! டிஐஜி வேதனை !
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நேரடியாக நியமனம் பெற்ற சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவல்நிலைய எழுத்தர்களுக்கு பதிவேடுகள் பராமரிப்பு குறித்த பயிற்சி…
Read More » -
கூடுவாஞ்சேரி என்கவுண்டர்… டிஜிபியை வாழ்த்திய ஜாங்கிட்!
தாம்பரத்தை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே, பிரபல ரவுடிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்திற்காக, தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையிலான காவல்துறையினருக்கு ஓய்வுபெற்ற டிஜிபி ஜாங்கிட் தனது…
Read More » -
கோவையில் 40 கிமீ தாண்டினால் வந்து விழும் அபராதம்… ரேடார் கேமராவை இறக்கிய போலீஸ்!
கோவை நகரில் முக்கிய சாலைகளில் அதிகபட்ச வேகத்தை போலீசார் நிர்ணயம் செய்துள்ள நிலையில், இதற்குப் பொதுமக்களிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். தமிழ்நாட்டில் முக்கிய…
Read More » -
துப்பாக்கி சுடும் போட்டி : காவலர்களுக்கு எஸ்.பி பாராட்டு
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சார்பில் துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற காவல் துறை அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆரோக்கியநாதபுரத்தில்…
Read More »