போலீஸ் செய்திகள்
-
“பொங்கலுக்கு முன்னதாக கோரிக்கைகள் மீது நடவடிக்கை” -: கோவை போலீஸாருக்கு டிஜிபி உறுதி
“வரும் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக உங்களது மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கோவை மேற்கு மண்டல போலீஸாரிடம் மனுக்கள் பெற்று குறை தீர்க்கும் நிகழ்ச்சியில்…
Read More » -
தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்களை பெற்ற காவலர்களை நேரில் அழைத்து பாராட்டிய தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்
சென்னையில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் காவல்துறை, ஊழல் தடுப்பு மற்றும்…
Read More » -
காவல்துறையின் கனிவான செயல்..!
காவல்துறையின் கடினமான பணிகளுக்கு இடையே தனது மனிதாபிமான செயல்களையும் செய்துள்ளார் தஞ்சை மருத்துவமனை மருத்துவகல்லூரி காவல்நிலைய ஆய்வாளர் சந்திரா அவர்கள். தஞ்சை மாநகரில் தாலுகா, தெற்கு, மேற்கு,…
Read More » -
திருப்பூர் மாநகர பகுதிகளில் கள்ளமது விற்பனை கட்டுபடுத்த காவல்ஆணையர் லட்சுமி IPS அதிரடி நடவடிக்கை
தமிழக முழுவதும் டாஸ்மார்க் மது விற்பனை நிர்ணயித்த நேரபடி மதியம் 12 ல் இருந்து இரவு 10 மணிவரை அல்லாமல் அதிகப்படியாக மீதி நேரங்களில் பார்களில் கள்ளத்தனமாகமது…
Read More » -
வேதாரணியம் அருகே 65 வயது பெண் கொலை!
வேதாரணியம் உட்கோட்டம் காரியாபட்டினம் காவல் சரகம் மருதூர் வடக்கு வழியன் கட்டளை கிராமத்தைச் சேர்ந்த நாகம்மாள் வயசு 65. கணவர் பெயர் குருசாமி. அரசு உயர்நிலைப்பள்ளி மருதூர்…
Read More » -
கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு
திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் இ.கா.ப. அவர்களின் உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அவர்களின் அறிவுறுத்தலின்படியும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சைபர்…
Read More » -
வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நான்கு குற்றவாளிகள் கைது..! : திருடப்பட்ட 157 கிராம் தங்க நகைகள் மற்றும் பணம் பறிமுதல்
பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட செட்டியூர் கிராமம் தர்மராஜ் என்பவரின் மகன் கருணாகரன் சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு 25.07.2024ம் தேதியன்று காலை 06.00 மணியளவில்…
Read More » -
திருச்சியில் லாரியில் இருந்து ரூ.50 லட்சம் திருடி ஓடிய நபர்கள் கைது..!
திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் ஜிகே டிபன் சென்டர் அருகே கடந்த 03.08.2024-ஆம் தேதி மாலை 04.40 மணியளவில், கும்பகோணம் தாராசுரம் காய்கறி…
Read More » -
வழக்கு பதியாமல் இருக்க ரூ.1 லட்சம் கேட்ட காவல் தனிப்படையினர்..! மூவர் பணிநீக்கம்…
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் சட்ட விரோத செயல்கள் மற்றும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்க உட்கோட்ட அளவில் தனிப்படைகள் செயல்பட்டு வருகிறது. அதன்படி மணப்பாறை உட்கோட்டத்திற்கு உதவி ஆய்வாளார்…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி
12.08.2024 தஞ்சாவூர் மாவட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்தியேன் இ.கா.ப அவர்கள் முன்னிலையல் தஞ்சை மண்டல காவல்துறை துணை…
Read More »