போலீஸ் செய்திகள்
-
உடல்நிலை சரியில்லாமல் இருந்த ஆதரவற்ற மூதாட்டியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சையளித்து முதியோர் இல்லத்தில் பாதுகாப்பாக சேர்த்த வடகாடு காவல்நிலைய காவலர்…
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா, கீழாத்தூரைச் சேர்ந்த பாக்கியம் 80 வயது ஆதரவற்ற மூதாட்டியான இவர் , கடந்த சில ஆண்டுகளாக கீழாத்தூர் நாடியம்மன் கோயில் மற்றும்…
Read More » -
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளை : காவல் துறையிடமே கைவரிசையா பொதுமக்கள் பீதி
புதுக்கோட்டையில் காவல்துறை ஆய்வாளர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 10 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதனிடைய கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட போது…
Read More » -
PRANK வீடியோஸ் : பொதுமக்களை மனஉளைச்சலுக்கு உள்ளாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை : கோவை காவல்ஆணையர் V.பாலகிருஷ்ணன் அதிரடி உத்தரவு
கோவை மாநகர காவல் ஆணையர் V.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்களின் உத்திரவின் பேரில் Prank Videos என்ற பெயரில் பெண்கள் மற்றும் முதியோர்களது சம்மதம் ஏதும் இன்றி மறைத்து…
Read More » -
டிஎஸ்பியாக பதவி உயர்வின்றி ஓய்வுபெறும் காவல் ஆய்வாளர்கள் : 11 ஆண்டு ‘ஜூனியர்’களுடன், ஒரே ரேங்க்கில் பணி செய்யும் நிலை
தமிழக காவல் துறையில் 750 காவல் உதவி ஆய்வாளர்கள் 1997-ம்ஆண்டு நேரடியாக தேர்வாகி, தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் மற்றும் ‘விங்‘ என அழைக்கப்படும் காவல்…
Read More » -
சென்னை வேளச்சேரியில் அதிர்ச்சி : 4,400 போதை மாத்திரைகள், 90 போதை டானிக்குகள் பறிமுதல்..!
சென்னை வேளச்சேரி பகுதிகளில் போதை மாத்திரைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனடிப்படையில் அடையாறு துணை கமிஷனர் மகேந்திரன் உத்தரவின் பேரில் கிண்டி உதவி…
Read More » -
ஆன்லைன் மோசடி மற்றும் பண மோசடிகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் கைது : சென்னை பெருநகர காவல்துறையினருக்கு டிஜிபி பாராட்டு !
கல்லூரி அபிவிருத்திக்காக கடன் பெற்று தருவதாக கூறி ரூ 5.46 கோடி பெற்று மோசடி செய்த 4 நபர்களையும், செல்போன் உரையாடல் செயலி மூலம் ரூ. 56…
Read More » -
50 லட்சம் மதிப்புள்ள 128 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல்… : தஞ்சாவூர் காவல்துறை அதிரடி..!
தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் திருமதி A.கயல்விழி IPS அவர்களின் உத்தரவின்பேரில்… தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில்… SI F.அடைக்கல…
Read More » -
700கிலோ கஞ்சா… விடிய விடிய விசாரணை நடத்திய தஞ்சை எஸ்.பி…
ஒட்டுமொத்த தமிழகத்திலும் கஞ்சாவை அடியோடு ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் சபதமேற்று செயல்பட்டு வரும் நிலையில் பட்டுக்கோட்டை காவல்துறையினர் ஆந்திராவில் இருந்து கொண்டுவரப்பட்ட 600 கிலோ…
Read More » -
உபசரிப்பிலும் உதாரணமாக விளங்கிய தமிழ்நாடு காவல்துறை..!
சென்னை மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க வந்த நைஜீரியா நாட்டை சேர்ந்த டோரிஸ் செமுவா ஒபோவனோ என்ற வீராங்கனை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் செங்கல்பட்டில்…
Read More » -
சமூக வலைத்தள குற்றங்களை தடுக்க புதிய போலீஸ் டீம்.. டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி அறிவிப்பு!
சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் குற்றச் சம்பவங்களைத் தடுப்பது தொடர்பாகத் தமிழக டிஜிபி சைலேந்திர பாபு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். உலகெங்கும் கடந்த சில காலமாகவே ஆன்லைன்…
Read More »