போலீஸ் செய்திகள்
-
கார் மூலம் சுமார் 16 கிலோ கஞ்சா கடத்தியவர்கள் கைது!
தஞ்சாவூர் சரகத்திற்குட்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் கஞ்சா , குட்கா, லாட்டரி குற்றங்களை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில் தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர்…
Read More » -
பிரபல செயின் பறிப்பு கொள்ளையர்கள் கைது..
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி, ஒரத்தநாடு உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் திரு.பிரசன்னா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் தஞ்சாவூர், ஒரத்தநாடு, கள்ளக்குறிச்சி, முத்துப்பேட்டை ஆகிய பகுதிகளில்…
Read More » -
தப்பி ஓடிய ஆயுள்தண்டனை கைதி.. போலீஸாரால் சுற்றி வளைக்கப்பட்டு கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்கோட்டம் மதுக்கூர் காவல் நிலைய சரகம் சிராங்குடியை சேர்ந்த சுரேஷ்@சத்யராஜ் மீது கொலை ஆதாய கொலை திருட்டு வழக்குகள் இருந்து வந்த நிலையில்…
Read More » -
கொலை குற்றவாளிகள் குண்டர் சட்டத்தில் கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் உத்தரவின்படி, கும்பகோணம் கிழக்கு காவல் நிலைய சரகத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட 6…
Read More » -
கொட்டும் மழையிலும் போக்குவரத்தை சீர்செய்த காவலருக்கு பாராட்டு
கடந்த 31.07.2022 அன்று மாலை திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நகரில் பெய்த கனமழை காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை…
Read More » -
22 ஆண்டாக சைக்கிளில் செல்லும் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
இந்த அவசர காலத்தில் சைக்கிளில் பயணம் செய்வதை சிலர் கவுரவ குறைவாக நினைத்து வரும் நிலையில் சென்னையில் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் கடந்த 22 ஆண்டுகளாக…
Read More » -
போக்குவரத்து விதிமீறல்கள்.. இனி Paytm QR code மூலம் அபராதம் செலுத்தலாம்.!
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். காவல் ஆணையர்…
Read More » -
கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி.-யாக புகழேந்தி கணேசன் நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அந்த சமயம்…
Read More » -
மனவளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் தவித்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி
ராமநாதபுரத்தில் மன வளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் கீற்று கொட்டகையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன் தனது சம்பளத்தில் இருந்து…
Read More » -
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை நகர் அருகே மது…
Read More »