போலீஸ் செய்திகள்

சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!

தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை நகர் அருகே மது விற்றவரை கைது செய்து 38 மது பாட்டில்கள் மற்றும் ரூ.5,058/- பணம் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button