போலீஸ் செய்திகள்
-
பட்டுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பு
பட்டுக்கோட்டை வட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு செங்கமல கண்ணன் அவர்கள் தனது பணியை இதுவரை செவ்வனே செய்து பணி ஓய்வு பெறுகிறார். நீதியின் நுண்ணறிவு சார்பாக…
Read More » -
மணமேல்குடி அருகே தொழிலதிபர் கொலை வழக்கு : கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு 8 பேர் கைது!
புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி காவல் சரகம், ஆவுடையார் பட்டினத்தைச் சேர்ந்த நிஜாம் த/பெ மீராமைதீன் என்பவர் ரியல் எஸ்டேட் மற்றும் பரமக்குடியில் சபா ஆப்டிகல்ஸ் என்ற கடை…
Read More » -
சைபர் கிரைம் குற்றம் மூலம் ஏமாற்றபட்ட ரூ.80000/- பணத்தை மீட்டு உரியவரிடம் ஒப்படைப்பு…
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷாபார்த்திபன் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படியும் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. ஆறுமுகம் அவர்களின் மேற்பார்வையிலும்…
Read More » -
மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டி!
மண்டல அளவிலான அமைச்சுப் பணியாளர்களுக்கான விளையாட்டு போட்டிகள் திருப்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் சென்னை பெருநகர காவல் அமைச்சு பணியாளர்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய குழுவினர் பூப்பந்து,…
Read More » -
சிறப்பாக பணியாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களுக்கு பதக்கம்
காவல்துறையில் சிறப்பாக பணிபுரிந்த தஞ்சாவூர் மாவட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் திரு.C.J.ராஜா அவர்களுக்கு 2019 ஆம் ஆண்டிற்கான இந்திய குடியரசுத் தலைவரின் மெச்சதகுந்த பணிக்கான பதக்கமும்,…
Read More » -
5 ஆண்டுகாலமாக தலைமறைவாக இருந்த குற்றவாளியை சுற்றி வளைத்து கைது செய்த தஞ்சாவூர் போலீஸ்..!
தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை கொள்ளை ஆட்கடத்தல் கட்டப்பஞ்சாயத்து கட்சிக்காரர்கள் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது முக்கியஸ்தர்களை மிரட்டி பணம் பறிப்பது போன்ற செயல்களில்…
Read More » -
மயிலாப்பூர் காவல் ஆய்வாளரின் பின்னணி என்ன..? யார் இந்த ரவி…?
சென்னை மயிலாப்பூரில் வசித்து வந்த ஆடிட்டர் ஶ்ரீகாந்த் அவரது மனைவி அனுராதா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டனர். கடந்த சில தினங்களாக தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது மயிலாப்பூர்…
Read More » -
சுமார் 40 லட்சம் மதிப்புள்ள 2770 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்..!
தஞ்சாவூர் சரக டெல்டா மாவட்டங்களில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பான் மசாலா பொருட்களை வெளிமாநிலங்களிலிருந்து கடத்தி வரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின் அடிப்படையில்…
Read More » -
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பயிற்சி காவலர்களுடன் Cycling
(14.05.2022) தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தஞ்சாவூர் மாவட்ட பயிற்சி காவலர்களுடன் Cycling செய்தார்.
Read More » -
புதுப்பேட்டை, காவலர் பல்பொருள் அங்காடி சுயசேவை பிரிவு துவக்கம்
தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் முனைவர் திரு.சி.சைலேந்திரபாபு, இ.கா.ப மற்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப ஆகியோர் (17.05.2022) அன்று காலை…
Read More »