போலீஸ் செய்திகள்
-
கோவை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும் சான்றிதழ்
கோவை மாவட்டத்தில் 26.02.2022 அன்று நடந்த மாதாந்திர குற்ற விவாதிப்பு கூட்டத்தில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு சுழற்கோப்பை மற்றும்…
Read More » -
கஞ்சா கடத்திய வழக்கில் தஞ்சாவூர் தனி படையினருக்கு பாராட்டு
தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத்தலைவர் திருமதி.A.கயல்விழி,IPS., அவர்கள் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் அவர்களின் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 2 கோடி மதிப்புள்ள கஞ்சா கடத்திய…
Read More » -
தமிழக போலீசாருக்கு டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் 7 அறிவுரைகள்
டி.ஜி.பி.சைலேந்திரபாபு தமிழக போலீசாருக்கு 7 அறிவுரைகளை தீவிரமாக செயல்படுத்த உத்தரவிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியாக, எவ்வித அசாம்பாவித சம்பவங்கள் இன்றி முடிந்துள்ளது. இதற்காக தமிழக காவல்துறையினருக்கு…
Read More » -
சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.இராஜேஸ்வரி அவர்களின் மனிதநேயமிக்க செயல்
பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர் திரு.சரவணன் என்பவருக்கு உயர் இரத்த அழுத்தம் காரணமாக மூக்கில் தானாக இரத்தம் வழிந்து திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்த…
Read More » -
போலி இ-மெயிலால் பறிபோன பணம்… மீட்டுத்தந்த சைபர் கிரைம் உதவிஆய்வாளர்
இ-மெயிலில் வந்த போலியான இணைப்பை தொடர்பு கொண்டதில், ரூ.1,25,661/. பணத்தை இழந்த நபருக்கு அவரது பணத்தை திரும்ப பெற்று தந்த சைபர் கிரைம் பிரிவு உதவி ஆய்வாளர்…
Read More » -
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேலைக்கு ஆட்கள் தேர்வு : ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழக காவல்துறையில் 444 சப்-இன்ஸ்பெக்டர்கள் (ஆண், பெண் மற்றும் திருநங்கை) புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான…
Read More » -
திருப்பூர் நகைக்கடை கொள்ளையர் சிக்கியது எப்படி?
திருப்பூரில் நகை கடையில் தங்கம், வெள்ளி கொள்ளையடித்து சென்ற நால்வரை, ஓடும் ரயிலில் வைத்து, போலீசார் கைது செய்தது எப்படி என்பது குறித்த பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.…
Read More » -
தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,யாக பாலாஜி சரவணன் நியமனம்!
தூத்துக்குடி எஸ்.பி., ஜெயக்குமார், சிபிசிஐடி சிறப்பு புலனாய்வு பிரிவு எஸ்.பி., ஆக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதில், சென்னை காவல்துறை துணை ஆணையராக பொறுப்பு வகித்து வந்த…
Read More » -
காவலர் மகள் நீட் தேர்வில் தேர்ச்சி : மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாராட்டு!
மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் திரு.பாலகிருஷ்ணன்,IPS., தஞ்சை சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.கயல்விழி,IPS., & மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை காவலர் 238 திரு.ரமேஷ்…
Read More » -
ஈரோட்டில் 60 வார்டுகளை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு கலந்தாய்வு கூட்டம்..!
நடைபெற இருக்கின்ற நகர்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் வளையகார வீதி, திருநகர் காலனி, காவேரி ரோடு, காமராஜர் நகர், ராஜாஜிபுரம்,…
Read More »