போலீஸ் செய்திகள்
-
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல் ..!
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர…
Read More » -
வெளிமாநில மற்றும் கலப்பட மதுபாட்டில்கள் விற்பனை செய்தவர்கள் கைது! தஞ்சை போலீசார் அதிரடி!
தஞ்சாவூர் சரகம் காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு.பிரவேஷ் குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயசந்திரன் அவர்களின் மேற்பார்வையில் 06.01.2022 அன்று…
Read More » -
மெச்சத்தகுந்த பணிக்காக டிஎஸ்பிக்கு ஐஜி பாராட்டு
புதுக்கோட்டை காவல்துணை கண்காணிப்பாளர் டி.கே.லில்லிகிரேஸ் மற்றும் காவல்துறையினருக்கும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் நிலையக் குற்ற எண் 30/22 , 376, 302 IPC சட்டப்பிரிவு வழக்கில் சிறப்பாக…
Read More » -
தஞ்சையில் வீடுகளில் திருடிய 4 பேர் கொண்ட கும்பல் கைது!
தஞ்சாவூர் மாவட்ட கவால் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி உதவி ஆய்வாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து தஞ்சையில் பூட்டி இருந்த வீடுகளில் திருடிய 4 பேர்…
Read More » -
உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் தொடர் ஓட்டம்
திருச்சி மாவட்டம் 05.02.2022 அன்று உடற்பயிற்சியின் பயன்கள் மற்றும் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.பாலகிருஷ்ணன் இ.கா.ப அவர்கள், திருச்சி சரக காவல்…
Read More » -
தூய தமிழில் பேசி அசத்தும் உதவி ஆய்வாளர்.. நேரில் அழைத்து பாராட்டிய சென்னை காவல் ஆணையர்
பணியின் போது தூய தமிழில் பேசி வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் காவல் உதவி ஆய்வாளரை சென்னை காவல் ஆணையர் நேரில் அழைத்து பாராட்டி உற்சாகப்படுத்தி வெகுமதி…
Read More » -
பேராவூரணி சிறப்பு உதவி ஆய்வாளருக்கு பிரியாவிடை நிகழ்ச்சி
தஞ்சை மாவட்டம், பேராவூரணி காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் கே.பத்மநாபன் பணி விருப்ப ஓய்வுபெற்றார். அவருக்கு பிரியாவிடைகொடுக்கும் நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்…
Read More » -
விவசாயி கொடுத்த பாராட்டு கடிதம்.. பத்திரமாக வைத்திருந்த டி.ஐ.ஜி எம்.எஸ்.முத்துசாமி
தேசிய அளவில் தேனி மகளிர் காவல் நிலையம் நான்காவது இடத்தை பிடித்ததை அறிந்த காரைக்குடி விவசாயி இரா.சின்னபெருமாள் அவர்கள் அப்போது திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி.யாக இருந்த எம்.எஸ்.முத்துசாமி…
Read More » -
முதலமைச்சர் பதக்கம் மற்றும் நற்சான்றிதழ் பெற்ற காவலர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு!
73 வது குடியரசு குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு காவல்துறையில் பத்து வருடங்கள் சீர்மிகு பணிபுரிந்து முதலமைச்சரின் காவல் பதக்கம் பெற்ற திருநெல்வேலி மாவட்ட காவல்துறையை சேர்ந்த 51…
Read More » -
ஆந்திராவில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற ஒரு கோடியே 25 லட்சம் மதிப்பிலான 500 கிலோ கஞ்சா பறிமுதல்
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர…
Read More »