போலீஸ் செய்திகள்
-
தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி
சென்னை பெருநகர காவல் துறை கூடுதல் காவல் ஆணையாளர் (வடக்கு) அவர்கள் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால்,…
Read More » -
தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்கள் பட்டியல்.. வெளியிட்டார் டிஜிபி சைலேந்திர பாபு!
தமிழ்நாட்டில் சிறப்பாகச் செயல்பட்ட போலீஸ் நிலையங்களின் பட்டியலை டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாகச் செயல்படும் போலீஸ் நிலையங்களின் பட்டியல் வெளியிடப்படும். அதன்படி கடந்த…
Read More » -
மோசடி கும்பலைக் கண்டால் சைபர் கிரைமிற்குத் தகவல் கொடுக்க வேண்டும் : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார்
தமிழகத்தில் பல்வேறு கிராமப்புறப் பகுதிகளில் ஆசை வார்த்தை கூறி பணத்தை அபகரிக்கும் கும்பல் இன்றளவிலும் காணப்படுகிறது. இவர்கள் பல்வேறு விதமான யுக்திகளைக் கையாண்டு மக்களை ஏமாற்றுவதால் ஏமாற்றம்…
Read More » -
பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு : மடிப்பாக்கம் காவல் ஆய்வாளருக்கு சென்னை காவல்ஆணையர் பாராட்டு
மடிப்பாக்கம் பகுதியில், கொரோனா ஒமைக்ரான் விழிப்புணர்வு பதாகைகள் வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய, S-7 மடிப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் N.சிவக்குமார் என்பவரை, சென்னை பெருநகர காவல்…
Read More » -
காணாமல் போன ரூ.15 லட்சம் மதிப்பிலான 110 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுகுணாசிங் உத்தரவின்பேரில் மாவட்டத்தின் எல்லைக்குள் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடிப்பதற்காக மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல் தலைமையில் சைபர் கிரைம்…
Read More » -
செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையின் மாதாந்திர குற்ற கலந்தாய்வு கூட்டம்
செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.P.அரவிந்தன் IPS அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், அனைத்து காவல்துறை உதவி/ துணை காவல்…
Read More » -
இந்த புத்தாண்டில் இளைஞர்கள் புதிதாக ஒரு கலையை கற்க வேண்டும்… : தமிழக டிஜிபி சைலேந்திரபாபு
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று…
Read More » -
சூதாட்டம் விளையாடியவர்கள் மற்றும் மது விற்பனை செய்தோர் கைது : கோவை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் காவலர்களுக்கு பாராட்டு
கோவை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் நடத்திய அதிரடி சோதனையில்… உட்கோட்ட காவல் துறையினர் மற்றும் மதுவிலக்கு அமலாக்க காவல்துறையினர்…
Read More » -
திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் ஐ.பி.எஸ். ஆய்வு
தஞ்சாவூர் மாவட்ட நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வினை மேற்கொண்டு மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.வே.பாலகிருஷ்ணன், இ.கா.ப., அவர்கள் வழக்கு கோப்புகள்…
Read More » -
தி.நகர் காவல் மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில், தி.நகர் துணை ஆணையாளர் திரு.ஹரிகிரன் பிரசாத், இ.கா.ப., அவர்கள் மேற்பார்வையில், காவல் அதிகாரிகள் தலைமையிலான…
Read More »