போலீஸ் செய்திகள்
-
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம்
திருச்சி மண்டல காவல் துறை தலைவர் திரு.V. பாலகிருஷ்ணன் இ.கா.ப., அவர்களின் உத்திரவின்படியும், திருச்சி சரக காவல் துறை துணைத்தலைவர் திரு.A.சரவண சுந்தர் இ.கா.ப., அவர்களின் அறிவுறித்தலின்படியும்,…
Read More » -
வேளச்சேரி பகுதியில் மழைநீர் வெள்ளத்தால் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்த 9 மாத கர்ப்பிணி பெண் J-7 வேளச்சேரி காவல் குழுவினரால் மீட்பு
J-7 வேளச்சேரி காவல்நிலைய ஆய்வாளர் திரு.சண்முகசுந்தரம் தலைமையிலான காவல் குழுவினர் வேளச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஏ.ஜி.எஸ்காலனி, சொக்கலிங்கம்நகர் பகுதியில் 3 அடிக்கும் மேல் மழைநீர் வீட்டிற்குள்ளும்,…
Read More » -
சீர்காழியில் காவல் நிலையத்தில் பஸ் டிரைவருக்கு கொலை மிரட்டல்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பெரம்பூர் சென்னியநல்லூர் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அன்பழகன் மகன் அன்புமணன் (வயது 31). இவர் ஒரு தனியார் பஸ்சில் டிரைவராக…
Read More » -
கொட்டும் மழை வெள்ளத்திலும் நிவாரண முகாமில் இருந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடிய போலீஸார்.
துரைப்பாக்கம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிகப்பட்டு அரசு நிவாரண முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தையின் முதல் பிறந்தநாளை காவல் உதவி ஆய்வாளர் ஜெய்கணேஷ் உட்பட காவலர்கள் கேக் வெட்டி…
Read More » -
மழை வெள்ளத்தினால் சூழ்ந்துள்ள பகுதிகளில் காவல் துறை இயக்குநர் மற்றும் தென் மண்டல காவல்துறை தலைவர் ஆகியோர் நேரில் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை வெள்ளத்தால் சேதமடைந்துள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்ய தமிழக…
Read More » -
கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பில் குறைகளை கேட்டறிந்த காவல் ஆணையர்
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் கீழ்பாக்கம் காவலர் குடியிருப்பிற்கு சென்று, அங்கு தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்றிடவும், நிவாரண பணிகளை துரிதப்படுத்திவும் உத்தரவிட்டு, காவலர் குடும்பத்தினரிடம்…
Read More » -
இரவு நேரத்தில் வீட்டின் உள்ளே புகுந்து பெண்களின் தாலி செயின்களை பறிக்கும் கொள்ளையர் கைது
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுக்கா, மதுக்கூர், அதிராம்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய காவல் நிலைய வழக்குகளில் ஈடுபட்டுவந்த குற்றவாளி ஆனந்தன் வயது 34 என்பவரிடமிருந்து 23 பவுன்…
Read More » -
கொள்ளை போன வாகனத்தை மீட்ட காவலருக்கு எஸ்.பி. பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம் பிரம்மதேசம் காவல் நிலைய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மற்றும் கொள்ளையடிக்கப்பட்ட வாகனத்தை தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காவல் நிலைய காவலர் 515 திரு.பிரசாத் அவர்கள்…
Read More » -
பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள்
கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களுக்கு போலீசார் அறிவுரைகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். கடந்த 07.10.2021 அன்று கிண்டி பகுதியில் பேருந்தில் பயணம் செய்த…
Read More » -
திருவான்மியூர் பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகைகள் திருடிய குற்றவாளி கைது!
42 சவரன் தங்க நகைகள் மீட்பு J-6 திருவான்மியூர் காவல் குழுவினர் அதிரடி.. சென்னை, பெசன்ட்நகர் பகுதியைச் சேர்ந்த ஹரி என்பவர் 18.08.2021 அன்று அவரது வீட்டை…
Read More »