போலீஸ் செய்திகள்
-
துப்பாக்கி (PISTOL SECTION) சுடும் போட்டியில் முதலிடம் பிடித்த தென் மண்டல காவல்துறை தலைவர்
2021ம் ஆண்டிற்கான காவல்துறை உயரதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டி 29.08.2021ம் தேதி அன்று மதுரை மாவட்டம் கடவூர் துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியியானது தென் மண்டல…
Read More » -
குழந்தைத் திருமணத்தை தடுப்பதற்கு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியில் காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.நிஷா பார்த்திபன் மற்றும் புதுக்கோட்டை டவுன் காவல்துறை துணை கண்காணிப்பாளர் திருமதி.T.K.லில்லி கிரேஸ்…
Read More » -
காணாமல் போன சிறுவனை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்த காவலர்கள்.. : மத்திய மண்டல காவல்துறை தலைவர் வே.பாலகிருஷ்ணன் பாராட்டு
திருச்சிராப்பள்ளி மாவட்டம் துறையூர் காவல் நிலையத்தில் பணியாற்றக் கூடிய பெண் காவலர்கள் மகாலட்சுமி, நீலாவதி மற்றும் போக்குவரத்து காவல் நிலைய காவலர் கார்த்திக் ஆகியோர் கடந்த 25.07.2021…
Read More » -
முதல்வருக்கு ஊர் காவல் படை காவலர்களின் கோரிக்கை
அனைத்து மாவட்ட ஊர்காவல் படை காவலர்கள் முதல்வரிடம் வைத்துள்ள கோரிக்கை விவரம் பின்வருமாறு: தமிழ்நாடு ஊர்காவல் படையில் 16,000ம் காவலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்த மாண்புமிகு தமிழக…
Read More » -
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., 19 காவல் ஆளிநர்களின் திருவுருவ படங்களுக்கு, மலர் தூவி மௌன அஞ்சலி செலுத்தினார்…
சென்னை பெருநகர காவல் ஆணையாளர், சென்னை பெருநகர காவல் பணியின்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு காவல் உதவி ஆணையாளர், ஒரு காவல் ஆய்வாளர் உட்பட…
Read More » -
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பற்றிய வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் புதுக்கோட்டை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.. புதுக்கோட்டை மாவட்ட காவல்…
Read More » -
நீதிமன்ற வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை
திருச்சி மாநகரில் நிலுவையில் உள்ள நீதிமன்ற வழக்குகளை விரைவாக விசாரணை செய்யப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி பெற்றுத்தர திருச்சி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுபடி காவல்…
Read More » -
பெற்றோர்களுக்கு சூப்பர் அட்வைஸ் : சென்னை அடையாறு காவல் துணை ஆணையர் விக்ரமன்
கம்ப்யூட்டர், மொபைல் போன்கள் அனைவரிடமும் இருப்பதாலும், பள்ளி, கல்லூரிகள் நீண்ட கால மூடப்பட்டிருப்ப தாலும், ஆன்லைன் விளையாட்டுகளும் அதிகரித்து விட்டன. அவற்றை பயன் படுத்தி செய்யப்படும் மோசடிகளும்…
Read More » -
தஞ்சை மாவட்டத்தின் புதிய காவல்கண்காணிப்பாளராக ரவளி பிரியா ஐ.பி.எஸ்
23 வயதிலேயே ஐபிஎஸ் ஆனவர் ரவளிபிரியா. சொந்த ஊர் விஜயவாடா. அப்பா, அம்மா, ஒரு தம்பி. படிப்பில் மிகவும் ஆர்வமாக உள்ளவர். 10, 11, 12 பள்ளியில்…
Read More » -
“தமிழ்நாடு காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட வேண்டும்” : டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு
காவலர்கள் தங்கள் உடல் நலனைப் பேணிக் கொள்ள ஏதுவாகவும், காவலர்கள் தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும், வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயமாக அளிக்கப்பட…
Read More »