போலீஸ் செய்திகள்
-
சென்னை: வேளச்சேரியில் லோன் தருவதாக போலி கால் சென்டர் நடத்தி மோசடி – ஆண் நண்பருடன் சிக்கிய பெண்!
சென்னை, வேளச்சேரி செல்லியம்மன் நகரில் குடியிருந்துவருபவர் புருஷோத்தம்மன் (22). இவர் தன்னுடைய சகோதரியின் குடும்பத் தேவைக்காக லோன் கேட்டு ஆன் லைனில் விண்ணப்பித்திருந்தார். அப்போது புருஷோத்தமனின் செல்போன்…
Read More » -
சென்னை பெருநகர காவல் : சர்வதேச மகளிர் தினம்
8.3.2021 அன்று மாலை சென்னை பெருநகர ஆயுதப்படை பெண் காவல்அதிகாரிகள்.ஆளிநர்கள்.எழும்பூர் ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஏற்பாடு செய்த மகளிர் தின நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர்.…
Read More » -
G-5 காவல் நிலையத்தில் கொரானா தடுப்பூசி (Covishield) போடும் நிகழ்ச்சி..!
நேற்று (09/03/2021) மதியம் 12:15 மணிக்கு G-5 தலைமைச்செயலக காலனி காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்களுக்காக ஆய்வாளர் திருமதி. இராஜேஷ்வரி அவர்களால் ஆயத்தப் படுத்தப்பட்ட கொரானா தடுப்பூசி…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் அண்ணாப்பதக்கம் மற்றும் துப்பாக்கிகள் சுடும் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு
மாநில அளவில் நடந்த சென்னை ஒத்திவாக்கம் கமாண்டோ துப்பாக்கி சுடும் தளத்தில் நடைபெற்ற துப்பாக்கி சுடும் போட்டியில் பிஸ்டல் ரகப்பிரிவில் அன்னவாசல் காவல் நிலைய சிறப்பு உதவி…
Read More » -
போலீஸ், தீயணைப்பு துறையில் சிறப்பாக பணியாற்றிய 220 பேருக்கு பதக்கம் -: தலைமை செயலாளர், டி.ஜி.பி. வழங்கினர்
தமிழக போலீஸ் துறையில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஜனாதிபதி, மத்திய உள்துறை மந்திரி, தமிழக முதல்-அமைச்சர் பதக்கங்கள் (2019, 2020-ம் ஆண்டுகள்) வழங்கும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி…
Read More » -
போக்குவரத்து காவலர்களுக்கு மோர் மற்றும் எலுமிச்சைபழ ஜூஸ் வழங்கும் திட்டம்
திருப்பூர் காவல் ஆணையர் தொடங்கி வைத்தார் திருப்பூர் மாநகரம் மிக முக்கிய தொழில் நகரம் என்பதால் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்படுகிறது. திருப்பூரின் முக்கிய சாலைகளான அவினாசி சாலை,…
Read More » -
கிரெடிட் கார்டு போனஸ் பாயிண்ட் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி பணம் பறிப்பு..!
சென்னை, புதுப்பேட்டை, வரபிரசாத், என்பவர் SBI , IndusInd மற்றும் City Bank ஆகிய வங்கிகளில் இருந்து நான்கு கிரெடிட் கார்டு வைத்துள்ளார். இவருக்கு 18.02.2021 அன்று…
Read More » -
வாகனங்கள் திருடிய குற்றவாளி கைது .. 25 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
கோயம்பேடு காவல் குழுவினருக்கு காவல்ஆணையர் பாராட்டு சென்னை, நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த முத்து கணேஷ், என்பவரது இருசக்கர வாகனம் கடந்த 19.01.2021 அன்று இரவு திருடு போயிருந்தது…
Read More » -
திருப்பூர் ஏ.டி.எம். இயந்திரம் கொள்ளை.. – சிக்கிய வட மாநில கொள்ளையர்கள்..!
திருப்பூரை அடுத்த கூலிப்பாளையம் நால்ரோடு பகுதியில் ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கி செயல்படுகிறது. அதே வளாகத்தில் ஏ.டி.எம். மையம் உள்ளது. கடந்த பிப்ரவரி 28ம் தேதி அதிகாலை…
Read More » -
220 கிலோ கஞ்சா பறிமுதல்..! சிறப்பாக பணிபுரிந்த காவலர்களுக்கு சென்னை காவல் ஆணையர் பாராட்டு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக,…
Read More »