போலீஸ் செய்திகள்
-
துணை கமிஷனர் பொறுப்பேற்பு
புதிதாக நியமிக்கப்பட்ட தலைமையிடத்து துணை கமிஷனர் மயில்வாகனன், பொறுப்பேற்றுக் கொண்டார். கோவை மாநகர போலீஸ் தலைமையிடத்து துணை கமிஷனராக பணிபுரிந்த குணசேகரன், சேலம் மண்டல அமலாக்கப்பிரிவு எஸ்.பி.,…
Read More » -
இளைஞர்களுக்கு வழிகாட்டும் இன்ஸ்பெக்டர்… குவியும் பாராட்டுகள்!
ஒவ்வொரு காவல் நிலைய பகுதியிலும் பல்வேறு குற்ற சம்பவம் நடக்கக்கூடிய பிளாக் ஸ்பாட் பகுதி இருக்கும். அந்த பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் அறியா பருவத்தின் போது…
Read More » -
சினிமா புகைப்பட கலைஞர் உட்பட 2 நபர்களை கடத்திய வழக்கு : அதிரடியாக 6 குற்றவாளிகள் கைது செய்த காவல் குழுவினர்
சென்னை காவல் ஆணையர் பாராட்டு சென்னை, சாலிகிராமம், சினிமா போட்டோ கிராபர் நியூட்டன், என்பவர் 19.02.2021 தனது மனைவி கௌசல்யாவின் அப்பாவின் செல்போன் எண்ணில் தொடர்பு கொண்டு,…
Read More » -
K.சங்கர் ஐ.பி.எஸ் அவர்கள் வடக்கு மண்டல ஐஜி ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார்.
CBCID,IG-யாக பணியாற்றிவந்த மரியாதைகுரிய.K.SHANKAR.,IPS அவர்கள் வடக்கு மண்டல IG-ஆக பணியமர்த்தப்பட்டுள்ளார் காஞ்சிபுரம்,திருவள்ளூர்,வேலூர்,திருப்பத்தூர்,ராணிப்பேட்டை,திருவண்ணாமலை விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வடக்கு மண்டல IG-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது வாழ்த்துக்கள் ஜயா அவர்களுக்கு…
Read More » -
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர்.
கடலூரில் கடத்தப்பட்ட குழந்தை மூன்றரை மணி நேரத்தில் மீட்ட காவல்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் அடையாளம் தெரியாத ஒரு பெண் குழந்தையை, குழந்தையின் பாட்டி பார்க்க விரும்புவதாக…
Read More » -
திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு.
திரு.H.M திரு.H.M ஜெயராம் IPS. அவர்கள் VVPO என்னும் கிராமகாவல்கண்காணிப்பு_அலுவலர் என்ற திட்டத்தின் மூலம் மத்திய மண்டலத்தில் இருக்கும் 9 மாவட்டங்களில் உள்ள கிராமங்களுக்கு ஒரு காவல்…
Read More » -
ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா கடத்தி வந்தவர்களை கைது செய்த காவலர்களுக்கு காவல்ஆணையர் பாராட்டு
காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்களின் உத்தரவின்பேரிலான “போதை தடுப்புக்கான நடவடிக்கையின் “(DAD – DRIVE AGAINST DRUGS )” தொடர்ச்சியாக அடையாறு மாவட்ட…
Read More » -
கோவை மாநகர காவல் சரகத்திற்கு அதிகத்திறன் வாய்ந்த DRONE CAMERA முக்கிய நிகழ்வுகளை கண்காணிக்க…
கோவை மாநகர காவல் சரகத்திற்கு உதவும் வகையில் PSG கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் கோபாலகிருஷ்ணன் மற்றும் GRD கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் நந்தினி ரங்கசாமி…
Read More » -
கிராம காவல் கண்காணிப்பு அலுவலர் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட வலையப்பட்டி கிராமத்தில் 02.02.2021 ஆம் தேதி அன்று கிராம காவல் கண்காணிப்பு அலுவலராக முதல்நிலை பெண்காவலர் திருமதி. சித்ராதேவியை மத்திய…
Read More » -
சிறப்பாக செயல்பட்ட திருச்சி மாவட்ட காவல்துறையினர்… : பாராட்டு தெரிவித்த காவல்ஆணையர்
திருச்சிராப்பள்ளி மாநகர காந்திமார்க்கெட் காவல்நிலைய கு.எண்-1466/2020 U/s 457, 380 IPC என்ற கொள்ளை வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கண்டறிந்து கைது செய்ததும், அவரிடம் இருந்து…
Read More »