போலீஸ் செய்திகள்
-
தென்காசி வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய கொள்ளை கும்பல் கைது..! காவல்குழுவினருக்கு IG.கண்ணன் IPS. பாராட்டு
தென்காசிமாவட்டம் பனவடலிசத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தெற்கு பனவடலிசத்திரம் நேதாஜி நகர் பகுதியில் வசித்து வரும் கஸ்தூரி மற்றும் அவரது கணவர் கடந்த 02.04.2024 அன்று ஆராய்ச்சி…
Read More » -
பயணி தவறவிட்ட பணப்பையை பத்திரமாக ஒப்படைத்த ஓட்டுநர், நடத்துநர் : காவல் ஆய்வாளர் பாராட்டு
30.04.20224 ம் தேதியன்று வடவள்ளி காவல் நிலைய சரகத்தில் அரசு போக்குவரத்துகழக நகர பேருந்து ரூட் நெம்பர் S26 நஞ்சுண்டாபுரம் to மருதமலை செல்லும் பேருந்தில், மருதமலை…
Read More » -
கஞ்சா போதையில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் செய்தியாளர்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய இளைஞர்கள் 6 பேர் கைது..!
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூரில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசு நகர பேருந்தை சனிக்கிழமை இரவு திருவாய்பாடியைச் சேர்ந்த ஓட்டுனர் ரமேஷ் (54) என்பவர் ஓட்டி வந்து கொண்டிருந்தார்.…
Read More » -
வாகன தணிக்கையை ஆவடி காவல் ஆணையாளர் பல இடங்களில் நேரில் சென்று ஆய்வு
ஆவடி காவல் ஆணையரகத்தில் போக்குவரத்து விதிமீறல்களைக் கட்டுப்படுத்தி அதன் மூலம் விபத்துக்களையும் உயிரிழப்புகளையும் குறைக்கும் நோக்கத்தில் ஆவடி காவல் ஆணையாளரின் உத்தரவின் படி 30.04.2024 அன்று இருசக்கர…
Read More » -
சென்னை விமான நிலைய பயணிகளுக்கு உதவ விமான நிலைய&காவல் ரோந்து திட்டம் : காவல் ஆணையர் தொடங்கி வைத்தார்
சென்னை மீனம்பாக்கம், சர்வதேச விமான நிலைய வளாகத்தில் `விமான நிலைய காவல்- ரோந்து’ திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்த சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய்…
Read More » -
தலைமைகாவலர் தெய்வத்திரு.பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. பாலமுருகன் அவர்களது குடும்பத்தாருக்கு 1999 பேட்ஜ் சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட…
Read More » -
பறக்கும் படை சோதனையில் ரூ.21 கோடி தங்க நகைகள் பறிமுதல்..!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு இடங்களில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.21 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, நகைகளை…
Read More » -
கொலை முயற்சி வழக்கு குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்…
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த…
Read More » -
ரகசிய தகவலின் பேரில் சிக்கிய 8 கிலோ கஞ்சா போதை பொருள் பறிமுதல் : கடத்தல் பற்றிய தகவல் தர கைபேசி எண் அறிவிப்பு
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு இன்று 06.04.24ம் தேதி கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திரு.லாமெக், மயிலாடுதுறை மதுவிலக்கு பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில்…
Read More » -
தென்காசியில் பக்கத்து வீட்டு பீரோவில் இருந்த நகைகளை திருடிய கணவன் மனைவி மீது வழக்கு பதிவு
தென்காசி காவல் நிலைய எல்கைகுட்பட்ட தென்காசி சொர்ணபுரம் மேட்டு தெருவில் வசித்து வரும் சதாம் உசேன் என்பவரின் வீட்டிலுள்ள பீரோவில் வைத்திருந்த மொத்தம் 21 கிராம் எடையுள்ள…
Read More »