newraam
-
போலீஸ் செய்திகள்
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டம்
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கினார்.
Read More » -
தமிழ்நாடு
கையுந்து பந்து போட்டியில் புதுக்கோட்டை காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்…
Read More » -
தமிழ்நாடு
சென்னையில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நீராத்தான் ஓட்டம்
சென்னை மக்களிடையே நீரின் தேவை மற்றும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் பிளம்பிங் அசோசியேஷனின் சென்னை பிரிவு “நீராத்தான்” என்ற மாரத்தான்…
Read More » -
Uncategorized
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் குடும்பத்திற்காக திரட்டப்பட்ட பணம் ரூபாய் 11,50,000/- புதுக்கோட்டை எஸ்.பி., முன்னிலையில் வழங்கினார்கள்
சாலை விபத்தில் மறைந்த காவல் ஆய்வாளர் திருமதி.பிரியா அவர்களுடன் பணிக்கு சேர்ந்த 2004 ஆம் ஆண்டு பேட்ச் காவல்துறையினர் தமிழ்நாடு காவல்துறை 2004 பேட்ச் உதவும் உறவுகள்…
Read More » -
போலீஸ் செய்திகள்
ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்
ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29). எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான…
Read More » -
போலீஸ் செய்திகள்
புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் : மதுரை காவல் ஆணையர் J.லோகநாதன். இ.கா.ப., திறந்து வைத்தார்
மதுரை தேனி மெயின் ரோடு, முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன். இ.கா.ப.,…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.
மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த சிறப்பு உதவி…
Read More » -
தமிழ்நாடு
கடலில் வீணாக போய் கலக்கும் தண்ணீர்..! தடுப்பணைகள் கட்டப்படுமா..?
தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன் ஆறு, நசுனு ஆறு,…
Read More » -
தமிழ்நாடு
வருவாய்த்துறையின் கிராம கணக்குகள்.!
வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள்யாவும் கிராம அளவிலிருந்ததுவங்கப்படுகின்றனஇதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம கணக்குகளை வருவாய்த்துறை நிர்வாக…
Read More » -
தமிழ்நாடு
வட்டாட்சியர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படுமா..? கவனத்தில் கொள்வார்களா மாவட்ட ஆட்சியர்கள்..?
தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம் அரசு முத்திரை பதித்த…
Read More »