newraam
-
தமிழ்நாடு
வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ₹ 209 உயர்வு!
சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.…
Read More » -
இந்தியா
10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிப்பது எப்படி..?
10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டை பெற்று இதுவரையில் புதுப்பிக்காதவர்கள் தங்கள் ஆவணங்களைக் கொண்டு ஆதாரை புதுப்பித்துக் கொள்ளலாம் என்றும் ஆதார் மையங்களில் நேரடியாக சென்று புதுபித்தால்…
Read More » -
போலீஸ் செய்திகள்
2003ம் ஆண்டு காவலர் பணியில் சேர்ந்த தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் நிதியுதவி
தூத்துக்குடியில் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமான தலைமை காவலர் தெய்வத்திரு. துரைபாண்டி அவர்களது குடும்பத்தாருக்கு சக காவலர்கள் தனிப்பட்ட முறையில் வழங்கிய நிதியுதவி தொகையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
நகை கடன் மோசடி..! 3 பேர் கைது…
சீர்காழியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் நகை கடன் மோசடியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் நகை…
Read More » -
தமிழ்நாடு
லே அவுட்-கட்டிட அனுமதி… புதிய நடைமுறை அமல்
தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியவற்றால் திட்ட அனுமதி…
Read More » -
போலீஸ் செய்திகள்
ரூ.29.80 லட்சம் மோசடி செய்த நபர் கைது…
தாம்பரம், மேற்கு தாம்பரம், பீமேஷ்வரன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரத்தினகுமார், 30, மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர் ஸ்ரீராம், 30, இருவரும் 2022 ஜூன்…
Read More » -
தமிழ்நாடு
2 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலைகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய ஆணையர் நியமனம்
தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம்…
Read More » -
தமிழ்நாடு
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதில் சட்ட திருத்தம்?
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து…
Read More » -
தமிழ்நாடு
அரசு மீது பழி போட்டு அமைச்சரின் நெருக்கமென்று கொள்ளை அடிக்கும் ரீஜனல் ஜாயின் டைரக்டர் : திருநெல்வேலி கொலிஜியேட் எஜுகேஷன் அதிகாரி பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழக கல்லூரிகளுக்கான உயர் மட்ட அதிகாரம் கொண்ட அலுவலகமாக இருக்கக்கூடிய மாநில கோலிஜியட் எஜுகேஷன் கீழ் இயங்கும் திருநெல்வேலி ரீஜனல் ஜாயின் டைரக்டர் அலுவலகத்தில் தான் இந்த…
Read More »