newraam
-
போலீஸ் செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்கள்.. இனி Paytm QR code மூலம் அபராதம் செலுத்தலாம்.!
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகள் QR code மூலம் அபராதம் செலுத்தும் முறையை சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். காவல் ஆணையர்…
Read More » -
போலீஸ் செய்திகள்
கள்ளக்குறிச்சி புதிய டி.எஸ்.பி.-யாக புகழேந்தி கணேசன் நியமனம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கணியாமூர் கிராமத்தில் தனியார் மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கடந்த 13ந்தேதி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அந்த சமயம்…
Read More » -
போலீஸ் செய்திகள்
மனவளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் தவித்த ஆதரவற்ற மூதாட்டிக்கு உதவி
ராமநாதபுரத்தில் மன வளர்ச்சி குன்றிய இரு மகள்களுடன் கீற்று கொட்டகையில் வசிக்கும் ஆதரவற்ற மூதாட்டிக்கு ராமநாதபுரம் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சுபாஷ் ஸ்ரீனிவாசன் தனது சம்பளத்தில் இருந்து…
Read More » -
தமிழ்நாடு
ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் ஆள் மாறாட்டம்… : தூங்குகிறார்களா மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும்..?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரியும் பணி தள பொறுப்பாளர்கள் 100 நாள் மட்டுமே வேலை…
Read More » -
போலீஸ் செய்திகள்
சட்டவிரோதமாக மது விற்றவர் கைது!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுப்படி, உதவி ஆய்வாளர் திரு.செல்வமணி அவர்கள் தலைமையில் தனிப்படை அமைத்து சட்ட விரோதமாக தஞ்சாவூர் முல்லை நகர் அருகே மது…
Read More » -
தமிழ்நாடு
கேட்டுப்பாருங்கள் எங்களைப்பற்றி!
இத்தரணியிலே பிறந்தோம் ஒரு பரணி நாளிலே(பரணியிலே பிறந்தால் தரணி ஆள்வர் என்பார்கள்) பின்தவழ்ந்து மகிழ்ந்தோம் தாயின் மடிதனிலே, மண்ணின் மைந்தர்களாகதந்தையிடம் நல்லறிவு தகவல்களை கேட்டறிந்தோம் பலவற்றைதங்கையிடம் கேட்டறிந்தோம்…
Read More » -
தமிழ்நாடு
5 வது புத்தகத்திருவிழா
புதுக்கோட்டை நகர்மன்றத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், 5வது புத்தகத் திருவிழாவை, மாண்பமிகு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்ட…
Read More » -
இந்தியா
நாடு முழுவதும் 1,472 ஐ.ஏ.எஸ். பணியிடங்கள் காலி -: மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தகவல்
நாடாளுமன்ற மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பணியாளர் நல துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங், எழுத்து மூலம் நேற்று பதில் அளித்தார். அதில் இடம் பெற்றுள்ள…
Read More » -
தமிழ்நாடு
திருச்சி மாநகர காவல்துறை சார்பில் வெள்ள தடுப்பு பணிக்களுக்காக வெள்ள பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் உபரகணங்களுடன் தயார் நிலை
திருச்சி மாநகர காவல் ஆணையர் திரு.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் திருச்சி காவேரி மற்றும் கொள்ளிட ஆற்றில் வெள்ள அபாய தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்க்கொண்டும், காவல்…
Read More » -
தமிழ்நாடு
ஊராட்சி தலைவர் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர் படங்கள் கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு
ஊராட்சி தலைவர்களின் தகவல் தொடர்பில் அரசியல் தலைவர்களின் படங்கள் இருக்கக் கூடாது என்பதை ஊராட்சிகளின் உதவி இயக்குநர் உறுதி செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம்,…
Read More »