newraam
-
தமிழ்நாடு
2 பேருக்கு கருணை பணிநியமனஆணை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
ஊராட்சி ஒன்றிய உதவியாளர்களாகப் பணியாற்றிய இருவர் பணியின்போது உயிரிழந்ததால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்…
Read More » -
தமிழ்நாடு
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்
அமைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவருக்கு மறைமுக…
Read More » -
போலீஸ் செய்திகள்
சமூக வலைத்தளங்களில் நடக்கும் குற்றங்கள் : டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குறிய கருத்துக்களை தெரிவித்த நபர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் டிஜிபி சைலேந்திர பாபு முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி…
Read More » -
தமிழ்நாடு
தஞ்சை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் பதவியேற்பு
தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக…
Read More » -
போலீஸ் செய்திகள்
காவல் குற்றதடுப்பு குழு
ஐந்து திருடர்களை அமுக்கிய அதிசயம்அனைவரும் கோவையிலே காட்டுக்குள்ளே சங்கமம் பிடிபட்டான் ஒருவன் வேதையிலே வீட்டினிலேபிடிபடாத நால்வரும் இருக்குமிடம் சொல்லையிலே குற்றகுழுவோடு சென்றோம் கோவையின் மலைப்பகுதிக்குகுறிவைத்து பிடித்தோம் அதிகாலை…
Read More » -
போலீஸ் செய்திகள்
மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு தற்போது அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V.பாலகிருஷ்ணன் I.P.S., அவர்களின் உத்தரவின்படியும், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் A.கயல்விழி I.P.S., அவர்களின் வழிகாட்டுதலின் படியும் தஞ்சாவூர்…
Read More » -
தமிழ்நாடு
வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு : தஞ்சை ஆட்சியரின் ‘செந்தமிழ் நகர்’ திட்டம்
பல்லாண்டுக் காலமாக புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்பு நிலை மக்களைக் கண்டறிந்து,…
Read More » -
தமிழ்நாடு
தென் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது : இடம் மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்கள் : கல்வித்துறை கவனிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
இட மாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும் என ஐகோர்ட் கிளை…
Read More » -
போலீஸ் செய்திகள்
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டம் : சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்
கோடைகாலத்தை முன்னிட்டு போக்குவரத்து காவல் ஆளிநர்களுக்கு மோர் வழங்கும் திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். கோடை காலத்தில் சென்னை பெருநகர போக்குவரத்து காவலர்களின்…
Read More » -
போலீஸ் செய்திகள்
திருச்சி மாநகரில் கடந்த இரண்டு மாதங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 2308 நபர்கள் மீது நடவடிக்கை
காவல் ஆணையர் G.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு, சட்ட விரோதமாக செயல்களில் ஈடுபடும்…
Read More »