Uncategorized
-
வஞ்சப்புகழ்ச்சியின் ஆசையில் வழக்கறிஞர்… : வகிக்காத பதவிக்கு வைத்திருக்கும் கல்வெட்டு.!
தென்காசி ஊராட்சி ஒன்றியம் திருச்சிற்றம்பலம் ஊராட்சியில் தற்போது பஞ்சாயத்து தலைவர் பதவி வகிக்கும் திருமதி.சந்திரா என்பவரின் மகன் முறையான வழக்கறிஞர் றி.வி.பூசத்துரை பாண்டியன் என்பவர் அந்த ஊரில்…
Read More » -
40 ஆண்டுகளுக்குப் பின் தஞ்சைக்கு பெண் ஆட்சியர்..!
தஞ்சாவூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக அறிவிக்கப்பட்ட பிரியங்கா பங்கஜம், பதவியேற்றுக்கொண்டார். 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இரண்டாவது முறையாக இங்கு ஆட்சியராக ஒரு பெண் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் என்பது,…
Read More » -
பல்வேறு மாவட்டங்களில் திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட பலே குற்றவாளி அதிரடி கைது
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி வல்லம் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் அவர்களின் தலைமையில் வல்லம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜேக்ஷ்…
Read More » -
LIC யின் BIMA SCHOOL திட்டம்
LIC யில் BIMA SCHOOL என்ற திட்டம் உள்ளது. இத்திட்டத்தின் மூலம் பள்ளி குழந்தைகள் பயன் பெறும் வகையில் சிறுசேமிப்பு திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையில்…
Read More » -
பொதுமக்களை மிரட்டி லஞ்சம் வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர்..! கண்டுகொள்ளாத தஞ்சை மாவட்ட ஆட்சியர்..!
சென்ற மாத இதழில் பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன் பொதுமக்களிடம் மிரட்டி லஞ்சம் பெற்று வருவதை சுட்டிக்காட்டி, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா..? என்று கேள்வி…
Read More » -
MR.துப்பறிவாளன் : தொடர் – 29 : குணா சுரேன்
ஆச்சரியத்தில் உறைந்த காதர் ஒருமுறை நாயகனை மேலும் கீழும் பார்த்தார். “என்னைய பார்த்து ஒரு பிரயோஜனமும் இல்லை. கதவை திறக்க சொல்லுங்க” என்றார் கதாநாயகன். இவர்கள் இருவரும்…
Read More » -
மூதாட்டி தவறவிட்ட பணத்தை மீட்டுத்தந்த காவல் உதவிஆய்வாளர்
காவல்துறை என்றாலே களவு துறை என்று பலரும் பேசும் நேரத்தில் தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் நடந்த சுவாரசியமான சம்பவம். தஞ்சை மாவட்டம் திருவையாற்றுக்கு உட்பட்ட செங்கிப்பட்டி காவல்நிலையத்திற்கு…
Read More » -
உன்னால் முடியும்
கூட்டைத் தாண்ட துணியாமல்சிறகுகள் கண்டம் தாண்டுவதெங்கே மண்ணை முட்டித் தள்ளாமல்விதைகள் விருட்சமாவதெங்கே மேடு பள்ளம் தாண்டாமல்நதிகள் கடலை சேர்வதெங்கே பாரம் அழுத்தம் தாங்காமல்மரக்கரிகள் வைரமாவதெங்கே உளியின் கூர்மை…
Read More » -
நாணயம்
பணமே இல்லாதவன் பாவியா நல்லப்பண்பே இல்லையாபணத்தாலே உலகை ஆள எண்ணும்மனப் பேய் மாறுமா தீமை செய்யும் பெரிய மனிதர்திரையால் மறைக்கிறார்தவறைப் பணத் திரையால் மறைக்கிறார்பாசம் அன்பு நீதி…
Read More » -
களிமண் மற்றும் வண்டல் மண் ஆகியவற்றை விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் இலவசமாக எடுத்துக்கொள்ள விண்ணப்பிக்கலாம்
தென்காசி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஊரணி, குளம், கண்மாய்களில் விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் களிமண் (Clay) மற்றும் வண்டல் மண் (Silt)…
Read More »