செய்திகள்
-
பூவுலகில் பூக்கும் புத்தாண்டு -2023
இன்பமும் துன்பமும் இணைந்து வழிநடத்தும் வாழ்க்கைஇரவும் பகலுமாய் உருவங்களை மாற்றிடும் இயற்கை வரவும் செலவுமாய் உயிர்களை வகைப்படுத்தும் பூலோகம்வறுமையும் வசதியும் முயன்றிடும் திறமையின் முடிவாகும் கால்நடையாய் காலத்தை…
Read More » -
வள்ளுவர் வழியில் வாழ்ந்து காட்டிய எம்ஜிஆர்..! : தொடர் 3
செய்தித்தாளைப்போல பல வகைகளில், பல வழிகளில் பயன்படும் பொருள் வேறு ஒன்றும் இல்லை, “இறைவன் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்” என்பார்கள் அதுபோல இந்த செய்தித்தாளானது நமக்கு…
Read More » -
பொங்கல் தொகுப்பு வழங்குவதில் குறைபாடு இருந்தால் புகார் தெரிவிக்கலாம்- : தஞ்சை கலெக்டர் தகவல்
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :- தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை தமிழர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகின்ற தைப்பொங்கலுக்கு அனைத்து…
Read More » -
ஹெக்டேருக்கு 13,500 நிவாரணம் : மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் தகவல்
தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் பெய்த அதிக அளவு மழை, அதன் காரணமான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு இடுபொருள் நிவாரணம் வழங்க 50 கோடியை ஒதுக்கி…
Read More » -
வங்கி கணக்கில் பொங்கல் பரிசு ரூ.1000..? அமைச்சர் பெரியகருப்பன் பதில்
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு கரும்பு இவற்றுடன் ரூ.1000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.…
Read More » -
கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- : முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, கஞ்சா, குட்கா தொடர்பான வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல்…
Read More » -
100 நாள் வேலை திட்டம்..! : புதிய நடைமுறை அமல்..!
மத்திய அரசின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் பெரும்பாலான ஏழை எளிய மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த…
Read More » -
இறப்பு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட விஏஓ மீது நடவடிக்கைக்கு பரிந்துரை…
ஒரத்தநாடு அருகே இறப்பு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது துறை ரீதியிலான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக வட்டாட்சியர் புதன்கிழமை தெரிவித்தார். தஞ்சாவூர் மாவட்டம்,…
Read More » -
பணம்.. பணம்.. பணம்… : அரசு மருத்துவமனைக்கு சென்றாலே தலைவிரித்து ஆடும் செக்யூரிட்டிகள் அராஜகம்..! : நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செக்யூரிட்டிகள் அராஜகம். பணம் இல்லாமல் ஏழ்மையில் வாழக்கூடியவர்கள் மட்டுமே அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். ஆனால் அதை பயன்படுத்தி பணம்…
Read More » -
தரமற்ற வீடு கட்டிய விவகாரம்… அதிகாரிகள் சஸ்பெண்ட்..! -: கலெக்டர் ஆர்த்தி அதிரடி!
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் ஊத்துக்காட்டில், சுமார் ரூ.3.5 கோடி மதிப்பீட்டில் புதியதாக இருளர் பழங்குடியினருக்காக 76 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. இதை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்…
Read More »