தமிழ்நாடு
-
லே அவுட்-கட்டிட அனுமதி… புதிய நடைமுறை அமல்
தமிழகத்தில் புதிய லே-அவுட் மற்றும் கட்டிடங்களுக்கு, உள்ளாட்சி, மாவட்ட நகர ஊரமைப்பு அலுவலகம், நகர் ஊரமைப்பு இயக்குனரகம் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஆகியவற்றால் திட்ட அனுமதி…
Read More » -
2 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் நிலைகள் குறித்து அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிகாரிகளுடன் ஆலோசனை
சென்னை, தலைமைச்செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையால் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகளின் செயலாக்கம் குறித்த ஆய்வுக் கூட்டம் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், புதிய…
Read More » -
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய ஆணையர் நியமனம்
தஞ்சாவூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாநகராட்சிகளின் ஆணையர்கள் நிர்வாக காரணத்திற்காக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி தஞ்சை மாநகராட்சி ஆணையராக இருந்த சரவணகுமார் கரூர் மாநகராட்சிக்கு இடமாற்றம்…
Read More » -
தமிழகத்தில் புதிய மின் இணைப்பு வழங்குவதில் சட்ட திருத்தம்?
தமிழகத்தில் புதிய மின் இணைப்புக்காக நாள்தோறும் பெரும்பாலானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை வழங்குவதில் தாமதம் செய்து வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து…
Read More » -
அரசு மீது பழி போட்டு அமைச்சரின் நெருக்கமென்று கொள்ளை அடிக்கும் ரீஜனல் ஜாயின் டைரக்டர் : திருநெல்வேலி கொலிஜியேட் எஜுகேஷன் அதிகாரி பற்றிய அதிர்ச்சி ரிப்போர்ட்
தமிழக கல்லூரிகளுக்கான உயர் மட்ட அதிகாரம் கொண்ட அலுவலகமாக இருக்கக்கூடிய மாநில கோலிஜியட் எஜுகேஷன் கீழ் இயங்கும் திருநெல்வேலி ரீஜனல் ஜாயின் டைரக்டர் அலுவலகத்தில் தான் இந்த…
Read More » -
“ஸ்கூலுக்கு லீவு விடணும்னா நாம கலெக்டர் ஆகணும்” : கலெக்டர் கனவை பகிர்ந்த புதுக்கோட்டை ஆட்சியர்
‘காஃபி வித் கலெக்டர்’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுடன் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா கலந்துரையாடல் நடத்தினார். அப்பொழுது மாணவர்களிடம் பேசிய அவர், ”ஸ்கூலுக்கு…
Read More » -
அண்ணா – பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் பிறந்தநாளையொட்டி மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட…
Read More » -
அதிசயமும்.. உண்மையும்…
தெய்வத்தான் ஆகாதெனினும், தன் மெய்வருத்தக் கூலி தரும் என்பது மனித முயற்சிக்கு வலுவூட்டுகிறது. ஆவதும் அழிவதும் அவனாலே என்று சொல்லி, இறைசக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்து இரண்டுக்கும் மத்தியில்…
Read More » -
டெல்லி காவல்துறையில் வேலை.. 7,500 பணியிடங்கள்.. தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுதலாம்
டெல்லி காவல்துறையில் காலியாக உள்ள 7 ஆயிரத்து 500 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எஸ்.எஸ்.சி எனப்படும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் மூலம் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.…
Read More » -
நிலவின் ஊர்வலமும் நிலாவில் ஊர்வலமும்
ஆனந்த மேகங்களை ஆடையாய் அணிந்துஆகாய குளத்திலே ஆடைகளை களைந்துசுற்றிவரும் சூரியனை திரைக்குள் மறைத்துசுகமாய் குளிக்கிறாள் இளையநிலா மிதந்து வானகத்து வட்டநிலா சாமத்திலே திரிகிறாள்வையகத்தை உறங்கவைத்து வானுலகில் குளிர்கிறாள்நீலவானம்…
Read More »