தமிழ்நாடு
-
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு பாராட்டு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா. இ.ஆ.ப.. அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதனடிப்படையில், அறந்தாங்கி…
Read More » -
வீட்டு வேலை செய்த சிறுமி கொலை வழக்கில் 6 பேர் கைது!
சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள…
Read More » -
CHENNAI PRESS CLUB நிர்வாகிகள் சிறப்பு கூட்டம்..!
சென்னை பிரஸ் கிளப்பின் 4 ஆம் ஆண்டு துவக்கம் மற்றும் நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 29.09.2024 தேதி காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள…
Read More » -
சொத்துப் பத்திரப் பதிவின்போது பட்டா உள்ளிட்ட ஆவணங்களின் காகித பிரதிகளை கேட்கக்கூடாது: பதிவுத்துறை தலைவர் உத்தரவு
சார்பதிவாளர் அலுவலகங்களில் சொத்து பத்திரங்கள் பதிவு செய்யப்படும்போது, பட்டா நகல், நில வரைபடம் ஆகியவற்றின் காகிதப் பிரதிகளை கேட்டு மக்களை அலைக்கழிக்கக் கூடாது என்று பதிவுத் துறை…
Read More » -
கையுந்து பந்து போட்டியில் புதுக்கோட்டை காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்…
Read More » -
சென்னையில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு நீராத்தான் ஓட்டம்
சென்னை மக்களிடையே நீரின் தேவை மற்றும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் பிளம்பிங் அசோசியேஷனின் சென்னை பிரிவு “நீராத்தான்” என்ற மாரத்தான்…
Read More » -
கடலில் வீணாக போய் கலக்கும் தண்ணீர்..! தடுப்பணைகள் கட்டப்படுமா..?
தஞ்சை மாவட்டத்தில் இருந்து கல்லணை வழியாக பெண்ணாறு, வெட்டறு, கொள்ளிடம் போன்ற பல பிரிவாக பிரிந்து பட்டுக்கோட்டை பகுதியில் மகாராஜா சமுத்திரம் கண்ணன் ஆறு, நசுனு ஆறு,…
Read More » -
வருவாய்த்துறையின் கிராம கணக்குகள்.!
வருவாய்த்துறையின் முக்கிய அடிப்படை பணிகள்யாவும் கிராம அளவிலிருந்ததுவங்கப்படுகின்றனஇதற்கென 24 வகையான கிராம கணக்குகள் ஒவ்வொரு பசலி ஆண்டிற்கும் பராமரிக்கப்படுகிறது. இவற்றில் சில கிராம கணக்குகளை வருவாய்த்துறை நிர்வாக…
Read More » -
வட்டாட்சியர்களுக்கு வாகனங்கள் வழங்கப்படுமா..? கவனத்தில் கொள்வார்களா மாவட்ட ஆட்சியர்கள்..?
தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம் அரசு முத்திரை பதித்த…
Read More » -
தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு..!
சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் சாலைகள் மோசமாக…
Read More »