தமிழ்நாடு
-
பேராவூரணியில் ஒரே அரசுப் பள்ளியைச் சேர்ந்த 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வு
தஞ்சை மாவட்டம்,, பேராவூரணி அருகேயுள்ள குருவிக்கரம்பை அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்தாண்டு ப்ளஸ் டூ பயின்ற மாணவர்கள் 6 பேர் வேளாண் பட்டப்படிப்புக்கு தேர்வாகி உள்ளனர். குருவிக்கரம்பை அரசு…
Read More » -
2 பேருக்கு கருணை பணிநியமனஆணை : புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
ஊராட்சி ஒன்றிய உதவியாளர்களாகப் பணியாற்றிய இருவர் பணியின்போது உயிரிழந்ததால், வாரிசுகளுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளை ஆட்சியர் கவிதா ராமு வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம்…
Read More » -
சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார்
அமைச்சர்கள் செங்கோல் வழங்க சென்னை மாநகராட்சியின் முதல் தலித் பெண் மேயராக பிரியா ராஜன் பதவியேற்றார். தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவருக்கு மறைமுக…
Read More » -
தஞ்சை மாநகராட்சி மேயராக தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் பதவியேற்பு
தஞ்சை மாநகராட்சி மேயர் பதவிக்கு அ.தி.மு.க. கவுன்சிலர் போட்டியிட்டதால் மறைமுக தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க.வை சேர்ந்த சண்.ராமநாதன் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். துணை மேயராக…
Read More » -
வீடற்ற ஏழைகளுக்கு சொந்த வீடு : தஞ்சை ஆட்சியரின் ‘செந்தமிழ் நகர்’ திட்டம்
பல்லாண்டுக் காலமாக புறம்போக்கு நிலத்தின் குடிசைகளில், எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் துயரங்களுடன் வாழ்ந்துவரும் அன்றாடக் கூலிகள் ஏராளம். இது போன்ற விளிம்பு நிலை மக்களைக் கண்டறிந்து,…
Read More » -
தென் மாவட்டங்களில் அதிகளவில் உள்ளது : இடம் மாறுதலுக்கு லஞ்சம் கொடுக்கும் ஆசிரியர்கள் : கல்வித்துறை கவனிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு
இட மாறுதலுக்காக ஆசிரியர்கள் லஞ்சம் கொடுக்கும் நிலை தென் மாவட்டங்களில் அதிகம் உள்ளது. இப்படிப்பட்ட ஆசிரியரால் எப்படி ஒழுக்கமான கல்வியை கொடுக்க முடியும் என ஐகோர்ட் கிளை…
Read More » -
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கான இழப்பீடு 8 மடங்காக உயர்கிறது
சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் குடும்பத்தினருக்கு அளிக்கப்படும் இழப்பீட்டுத் தொகை 8 மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.2 லட்சமாக வழங்கப்படவுள்ளது. இது, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு…
Read More » -
பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு : 9 பிடிஓக்கள் உட்பட 15 பேர் மீது வழக்கு : புதுகை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி
புதுக்கோட்டையில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில் முறைகேடு சம்பந்தமாக 9 பிடிஓக்கள் உள்பட 15 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை…
Read More » -
காவியமும் ஓவியமும்
முதலமைச்சர் மாநாட்டி லண்ணாவின் பேச்சைநேருகேட்டு உளம் வியந்தார் டில்லி நகரிலேசிங்கைபொதுக் கூட்டத்திலண் ணாபேச்சுக்குதலைமை ஏற்றப் பிரதமர்புகழ் மாலை சூட்டினார்அன்னியரின் மொழிதானே ஆங்கில மென்றார்அதுஅறிவுக் குயர்ந்தமொழியென் றண்ணாசொன்னார்ஈரோட்டுப் பள்ளியில்…
Read More » -
சாமானியர்களுக்கு எட்டாத நிலையில் அரசு அலுவலகங்கள்…
தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் நம்பர்-ஒன் என்ற நிலையை அடையப் போகிறது என்று தூத்துக்குடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசியுள்ளது மகிழ்ச்சி என்றாலும், இதே தமிழகத்தில்தான் இன்னும் பல…
Read More »