போலீஸ் செய்திகள்
-
150 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர்..
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி உட்கோட்டத்தில் உள்ள அறந்தாங்கி காவல்சரகத்தில் கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே இ.கா.ப., உத்தரவின்…
Read More » -
திருட்டு வழக்கின் குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி., பாராட்டு!
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் உட்கோட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட கலிங்கப்பட்டி கிராமத்தில் கடந்த 27.02.2024ம் தேதி லட்சுமி மற்றும் கண்ணகி ஆகியோர்கள் வீட்டை பூட்டி வெளியே…
Read More » -
கோயம்பேடு தலைமைக் காவலர் தூக்கிட்டு தற்கொலை..!
சென்னை கோயம்பேடு காவல் நிலையத்தில் 2-ம் நிலை நுண்ணறிவு காவலராக பணியாற்றி வந்த இசக்கிமுத்துகுமார், குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டில் தனியாக இருந்தபோது உயிரை மாய்த்துக் கொண்டார்.…
Read More » -
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம்
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும்…
Read More » -
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டம்
ஊர்க்காவல் படையினருக்கு காவலர் பல்பொருள் அங்காடியில் பொருட்கள் வழங்கும் திட்டத்தை காவல் ஆணையாளர் அவர்கள் துவக்கி வைத்து காவலர் பல்பொருள் அங்காடி அடையாள அட்டைகளை வழங்கினார்.
Read More » -
கையுந்து பந்து போட்டியில் புதுக்கோட்டை காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை அரசு ஊழியர்களுக்கான விளையாட்டு போட்டி 2024 கையுந்து பந்து (Volleyball) விளையாட்டு போட்டியில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினர் பெண்கள் அணியினர் முதல் இடம்…
Read More » -
ஐபிஎஸ் பயிற்சியில் முதலிடம் பிடித்தவர் தூத்துக்குடிக்கு புதிய ஏஎஸ்பி-யாக நியமனம்
ஐபிஎஸ் பயிற்சியில் அகில இந்திய அளவில் விருது பெற்ற சி.மதன், தூத்துக்குடிஏஎஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார். மதுரையைச் சேர்ந்த சிட்டிபாபு-சித்ரா தம்பதியரின் மகன் சி.மதன் (29). எம்.பி.பி.எஸ். படித்து மருத்துவரான…
Read More » -
புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையம் : மதுரை காவல் ஆணையர் J.லோகநாதன். இ.கா.ப., திறந்து வைத்தார்
மதுரை தேனி மெயின் ரோடு, முடக்குச்சாலை சந்திப்பில் புதிதாக அமைக்கப்பட்ட போக்குவரத்து சிக்னல் மற்றும் காவல் உதவி மையத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.J.லோகநாதன். இ.கா.ப.,…
Read More » -
திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல்துறையினருக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் நற்சான்றிதழ் வழங்கி பாராட்டு.
மானூர் மற்றும் சீதபற்பநல்லூர் ஆகிய காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த சிறப்பு உதவி…
Read More » -
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு முதலமைச்சரின் சீர்மிகு புலனாய்விற்கான காவல் பதக்கம்
மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.ஸ்டாலின் நாமக்கல் மாவட்டம் குற்ற பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய போது திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் SC/ST…
Read More »