போலீஸ் செய்திகள்
-
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 75 ஏழை, எளிய குடும்பங்களுக்கு அரிசி பைகளை இருப்பிடம் தேடிச்சென்று இலவசமாக வழங்கிய சிவகங்கை மாவட்ட போலீசார்
தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு காவல்துறையினர் பல்வேறு நிவாரண உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தென் மண்டல…
Read More » -
வாகனத் தணிக்கை பணியினை ஆய்வு செய்த காவல் ஆணையர்
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க தமிழக அரசு 24.5.2021 அன்று முதல் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் இருந்து வரும் நிலையில், சென்னை பெருநகர காவல்…
Read More » -
ஆன்லைன் பணபரிவர்த்தனை மோசடி.. : பணத்தை மீட்ட சைபர் கிரைம் போலீசாருக்கு காவல்ஆணையர் பாராட்டு
வில்லிவாக்கத்தைச் சேர்ந்த அன்பரசு, என்பவர் ONGC நிறுவனத்தில் வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர் ஆவார். 25.05.2021 அன்று அன்பரசுவின் செல்போனுக்கு Pan Card Update செய்ய…
Read More » -
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறும் காவலர்களிடம் நலம் விசாரித்த காவல்ஆணையாளர்
எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காவல் ஆளிநர்கள், அமைச்சுப்பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை காவல் ஆணையாளர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தும்,…
Read More » -
சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின் காவல்துறை தலைவராக முனைவர் J. லோகநாதன் பொறுப்பேற்பு
தஞ்சை சரகம் மற்றும் திருச்சி சரகம் இரண்டு சரகத்திலும் காவல்துறை துணைத்தலைவராக சிறப்பாக செயல்பட்டு வந்த முனைவர் யி. லோகநாதன், தற்போது சென்னை சரக ஆயுதப்படை தலைமையகத்தின்…
Read More » -
ஊர்க்காவல் படையினருக்கு அரிசி வழங்கிய அவிநாசி காவல்துறை
திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.திஷா மிட்டல்.இ.கா.ப., அவர்களின் வழிகாட்டுதலின்படி அவிநாசி உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பாஸ்கர் அவர்கள் அவிநாசி உட்கோட்டத்தில் பணிபுரியும் ஊர்க்காவல் படையினருக்கு…
Read More » -
வறுமையுடன் வாழ்ந்து வரும் குடும்பங்களுக்கு உதவிய புதுக்கோட்டை மாவட்ட கறம்பக்குடி காவல்துறையினர்
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தமிழ்நாடு அரசு முழு ஊரடங்கு பிறப்பித்திருக்கும் இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக.பாலாஜி சரவணன் அவர்களின் வழிகாட்டலின் படி ஆலங்குடி…
Read More » -
புதுக்கோட்டை காவல்துறையினர் உதவி
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவுபடி புதுக்கோட்டை இயந்திர தகனமேடையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பாக புதுக்கோட்டை உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர்…
Read More » -
சென்னையில் ரவுடிகளுக்கு இடம் கிடையாது.. ரவுடிகளை பட்டியலிட்டு கட்டுப்படுத்துவோம் -: காவல் ஆணையர் சங்கர் ஜிவால்
சென்னை எழும்பூரிலுள்ள காவலர் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் காவலர்கள், அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை சென்னை பெருநகர காவல் ஆணையர்…
Read More » -
ஊரடங்கில் ரூபாய் 2 கோடி அபராதம் அசத்தும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ்முக் சேகர் சஞ்சய் IPS
மாவட்ட காவல் துறையினர் பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.. தஞ்சாவூர்; தஞ்சை மாவட்டத்தில் கொரோனா விதிமுறைகளை மீறியதாக 200-க்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. விதிமுறைகளை மீறியவர்களிடம்…
Read More »