போலீஸ் செய்திகள்
-
கொரோனா தொற்றால் உயிரிழந்த உதவி ஆய்வாளர் : திருவுருவப்படத்திற்கு காவல் ஆணையர் உள்ளிட்ட காவல் அதிகாரிகள் மலர்தூவி மவுன அஞ்சலி
சென்னை பெருநகர காவல், T-4 மதுரவாயல் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.குமார், என்பவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…
Read More » -
போக்குவரத்து காவல் சார்பில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு முகாம் மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவின்பேரில்,சென்னை பெருநகரில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கவும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படாமல் தடுக்க மேற்கொள்ள…
Read More » -
கொரோனா விழிப்புணர்வு நிகழ்வு
திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவுப்படி கொரோனா நோய்த்தொற்று இரண்டாம் அலை பரவலைத்தடுக்கும் பொருட்டு அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டம்…
Read More » -
பெண் காவல்ஆளினர்கள் குறைதீர்க்கும் மனு பெட்டி : காவல் ஆணையர் துவக்கி வைத்தார்
சென்னை எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் காவல் ஆணையர். மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப ., ஆயுதப்படை காவல் ஆளினர்கள் பயன்பாட்டுக்காக அமைக்கப்பட்ட ரூபாய் 4.8 இலட்சம் மதிப்புள்ள புதியகுடிநீர்…
Read More » -
ஊரடங்கில் பசிப்பிணியை விரட்டும் துணை ஆணையர் பிரபாகர்
கொரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை தாக்குதல் நடத்தி வரும் நிலையில், பாதிப்பு அதிகமாகி விடக்கூடாது என நமது அரசு பகுதி நேர ஊரடங்கு அமல் படுத்தியுள்ளது. அதன்…
Read More » -
பசியால் வாடுவோருக்கு இலவசமாக உணவளிக்கும் காவலர்
சென்னை திருவேற்காடு காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரியும் திரு.தனசேகரன் அவர்கள் தான் பணிபுரியும் பகுதியில் உள்ள பசியால் வாடும் நபர்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார்.…
Read More » -
கொரோனா தடுப்பு: கர்ப்பிணி காவலர்களுக்கு ஓய்வு வழங்கப்படுமா?
கொரோனா முதல் அலையில், வயதானவர்கள் – வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாவது அலையில், குழந்தைகள் மற்றும், இணை பாதிப்புகளில்லாத இளைய தலைமுறையினர் பலரும்…
Read More » -
குப்பையில் கிடந்த 10 சவரன் தங்க நகைகளை ஒப்படைத்த துப்புரவு தொழிலாளிக்கு காவல் ஆணையர் பாராட்டு
இராயபுரம், துப்புரவு பணியாளர் மோகனசுந்தரம் என்பவர், 22.04.2021 அன்று கொருக்குப்பேட்டை, கண்ணன் ரோடு, ஏகப்பன் தெரு சந்திப்பில் குப்பைகளை தரம் பிரித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பையில் தங்க…
Read More » -
கொரோனா நோய் தொற்றால் உயிர் நீத்த தலைமைக் காவலர் திருவுருவப் படத்திற்கு காவல் ஆணையர் மலரஞ்சலி.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 24.4.2021 அதிகாலை இறந்த K4 அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு தலைமைக்காவலர் திரு.S.மகராஜன் (த.கா-43419) அவர்களுக்கு அஞ்சலி…
Read More » -
காவல் கரங்கள்‘‘ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார்.
சென்னையில் ஆதரவற்ற நிலையில் பொது இடங்களில் தங்கியுள்ள நபர்கள், பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டு உதவ ‘‘காவல் கரங்கள்‘‘ என்ற புதிய ஒருங்கிணைந்த திட்டத்தை…
Read More »