போலீஸ் செய்திகள்
-
கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாம்: காவல்ஆணையர் தொடங்கி வைத்தார்…
சென்னை காவல் ஆணையரகத்தில் பணிபுரிந்து வரும் அமைச்சுப் பணியாளர்கள், காவலர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் காவல்துறையினர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட கொரோனா தொற்று தடுப்பு விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி…
Read More » -
ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டி சென்னை காவல்ஆணையர் கொரோனா விழிப்புணர்வு பிரசாரம்
சென்னை நகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பெசன்ட் நகர், எலியட்ஸ் கடற்கரையில் நடைபெற்ற கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பூசி முகாமினை துவக்கி வைத்து, முகக்கவசங்கள் வழங்கி,…
Read More » -
அபராதம் விதிக்கும்போது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்; போலீஸாருக்கு புதுக்கோட்டை எஸ்.பி. அறிவுரை..
கரோனா பரவலைத் தடுப்பதற்காக முகக்கவசம் அணியாதோர் மற்றும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதோர் மீது, அபராதம் விதிக்கும்போது அவர்களிடம் மென்மையான போக்கையே கடைப்பிடிக்க வேண்டும் என, போலீஸாருக்கு புதுக்கோட்டை…
Read More » -
துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு… தினசரி 5 முறை ஆய்வு… டிஜிபி திரிபாதி அதிமுக்கிய உத்தரவு
தேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒரே…
Read More » -
போடி நகர் காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு!
போடிநாயக்கனூர் பேருந்து நிலையத்தில் அதிவேகமாக அஜாக்கிரதையாகவும் விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற ஹரி வேல் முருகன் பேருந்து. இந்த விபத்தில் குப்பி நாயக்கன்பட்டி சேர்ந்த மாரிமுத்து என்பவர்…
Read More » -
கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது : தி.நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவுக்கு சென்னை காவல் ஆணையாளர் பாராட்டு
துரைப்பாக்கம் பகுதியில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ஷெரிப் சௌத்ரி மற்றும் 2 நபர்களை கைது செய்து 140 கிலோ கஞ்சா மற்றும்…
Read More » -
வாக்குகள் எண்ணும் மையங்களுக்கு சென்று சென்னை காவல்ஆணையர் ஆய்வு
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் 03.04.2021 அன்று மாலை நுங்கம்பாக்கம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி மற்றும் அண்ணா பல்கலைக்கழகம்…
Read More » -
K-10 கோயம்பேடு காவல் குழுவினருக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு
K-10 கோயம்பேடு காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுத் தந்த…
Read More » -
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டார்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் எழும்பூர் காவலர் மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு ஊசி முகாமை பார்வையிட்டு மருத்துவர்களுடன் ஆலோசித்து காவல் ஆளினர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.…
Read More » -
சைதாப்பேட்டை ஆய்வாளரின் மனிதநேயமிக்க செயல் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது .
சென்னை சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் புகழேந்தி. இரவு நேரங்களில் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடி அவர் ரோந்து…
Read More »