-
159 ஆண்டு பத்திரங்கள் டிஜிட்டலுக்கு மாற்றம்…
பதிவுத்துறை துவங்கிய காலம் முதல், தற்போது வரையிலான 159 ஆண்டுகளில் பதிவான அனைத்து பத்திரங்களும், டிஜிட்டல் முறைக்கு மாற்றப்பட்டு உள்ளதால், சான்றிட்ட நகல்களை எளிதாக பெறலாம். தமிழகத்தில்…
Read More » -
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், பெண்கள்…
Read More » -
கைபேசிகள் தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களில்100 கைப்பேசிகள் கைப்பற்றப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு
திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N.சிலம்பரசன்., நேரடி கண்காணிப்பில் சைபர் கிரைம் பிரிவு பொறுப்பு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் B.பாலச்சந்திரன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் V.ரமா தலைமையில்…
Read More » -
தலைமைகாவலர் பாரதிதாசன் பணி மாற்றம்…மீண்டும் திருச்சிற்றம்பல காவல் நிலையத்திற்கு பணியமர்த்த மக்கள் கோரிக்கை
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை சரகத்திற்கு உட்பட்ட திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில் தலைமைகாவலராக பணியாற்றியவர் பாரதிதாசன். இவர் திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்திற்கு வந்த பிறகு தான் செருவா விடுதி…
Read More » -
சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின்4 ஆண்டு சாதனை..! : விருது வழங்குவாரா மாவட்ட ஆட்சியர்..?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி குறித்து தொடர்ந்து நமக்கு புகார்கள் வருகின்றன. நாமும் பத்திகை தர்மம் காத்து சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாக…
Read More » -
போதை பொருளை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில்மிதிவண்டி விழிப்புணர்வு பேரணி..!
தென்காசி மாவட்டத்தை போதையில்லா மாவட்டமாக மாற்ற தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட முழுவதும் சோதனை சாவடி மற்றும் வாகன தணிக்கை செய்து…
Read More » -
திருப்பூரில் மாணவர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்ட பயனாளி மாணவ, மாணவியரின் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லுாரிகளில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில்…
Read More » -
உயிர் நீத்த காவல்துறையினர் மற்றும் ராணுவ வீரர்களின் உன்னதத்தை போற்றும் வகையில் திருப்பூர் மாநகர காவல்துறையின் சார்பில் மாரத்தான் ஓட்டம்!
காவல்துறை மற்றும் ராணுவத்தில் பணியாற்றும் பொழுது உயிர் நீத்த காவலர்களின் வீரவணக்க நாள் நிகழ்வு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பூர்…
Read More » -
குறளும் சிலம்பும்..!
தமிழர்களையும், தமிழினத்தையும் இவ்வுலகுக்கு அறிமுகஞ்செய்து வைத்தது, வான்புகழ் வள்ளுவர் தந்த வான்மறையாம் திருக்குறள். இந்தத் திருக்குறளைப் படைத்த வள்ளுவர் காலம் நாலாயிரம் ஆண்டுகள் இருக்கலாமென்பது சான்றோர்களுடைய கணிப்பு.…
Read More »