செய்திகள்
-
புதுக்கோட்டை மாவட்டத்தில் பதிவின்றி செயல்படும் விடுதிகளுக்கு சீல்; மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பதிவு செய்யப்படாமல் இயங்கும் முதியோர் இல்லங்கள், போதை பொருட்களுக்கு அடிமையானவர்களுக்கான மறுவாழ்வு இல்லங்கள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான இல்லங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கான இல்லங்கள், பெண்கள்…
Read More » -
சென்னையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்பு
முதல்வர் மருந்தகம் அமைக்கும் தொழில் முனைவோருக்கு அரசு மானியம் ரூ.3 லட்சம் ரொக்கமாகவும் மருந்துகளாகவும் வழங்கப்படும். சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More » -
ஒட்டங்காடு ஊராட்சி மன்ற தலைவரின்4 ஆண்டு சாதனை..! : விருது வழங்குவாரா மாவட்ட ஆட்சியர்..?
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஒன்றியம் ஒட்டங்காடு ஊராட்சி குறித்து தொடர்ந்து நமக்கு புகார்கள் வருகின்றன. நாமும் பத்திகை தர்மம் காத்து சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இடமளிக்காமல் நேர்மையாக…
Read More » -
திருப்பூரில் மாணவர்களின் வங்கி கணக்கில் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம்
தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்ட பயனாளி மாணவ, மாணவியரின் வங்கி கணக்குடன் ஆதார் இணைப்பதற்கான சிறப்பு முகாம், திருப்பூர் மாவட்டத்திலுள்ள கல்லுாரிகளில் நடைபெற்று வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில்…
Read More » -
குறளும் சிலம்பும்..!
தமிழர்களையும், தமிழினத்தையும் இவ்வுலகுக்கு அறிமுகஞ்செய்து வைத்தது, வான்புகழ் வள்ளுவர் தந்த வான்மறையாம் திருக்குறள். இந்தத் திருக்குறளைப் படைத்த வள்ளுவர் காலம் நாலாயிரம் ஆண்டுகள் இருக்கலாமென்பது சான்றோர்களுடைய கணிப்பு.…
Read More » -
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..!
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனா பட்நாயக் தற்போது தமிழ்நாடு…
Read More » -
மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி நிர்வாகி கைது!
சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தில் தனியார்…
Read More » -
கொள்ளிடம் ஆறு – பெருவளை வாய்க்காலில் மணல் திருட்டு
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட துடையூர், முக்கொம்பு நடுக்கரை மற்றும் சிறுகாம்பூர் பெருவளை வாய்க்கால், வண்ணாந்துரை படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் திருட்டு…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில்ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு..!!
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…
Read More » -
சிவகங்கையில் சட்டவிரோத கிராவல் மண் குவாரி
திருப்புவனம் தொகுதி வேம்பங்குடியில், 15 ஏக்கர் புஞ்சை நிலத்தில் 10 ஏக்கர் அளவிற்கு மட்டுமே கிராவல் மண் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை…
Read More »