-
தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனம்..!
தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் நியமனமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழ்நாட்டின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. அர்ச்சனா பட்நாயக் தற்போது தமிழ்நாடு…
Read More » -
மாணவிக்கு பாலியல் தொல்லை : தனியார் பள்ளி நிர்வாகி கைது!
சங்கரன்கோவில் அருகே மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், பள்ளி நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தில் தனியார்…
Read More » -
கொள்ளிடம் ஆறு – பெருவளை வாய்க்காலில் மணல் திருட்டு
திருச்சி மாவட்டம் வாத்தலை காவல் சரகத்திற்கு உட்பட்ட துடையூர், முக்கொம்பு நடுக்கரை மற்றும் சிறுகாம்பூர் பெருவளை வாய்க்கால், வண்ணாந்துரை படிக்கட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணல் திருட்டு…
Read More » -
350 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்..!
திருச்சி மாநகர காவல் ஆணையர் திருமதி.ந.காமினி, இ.கா.ப., அவர்கள் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையாளராக பொறுப்பேற்றது முதல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்கால நலனை…
Read More » -
டிஜிபி சங்கர் ஜிவால் போட்ட அதிரடி உத்தரவு
காணாமல் போனவர்கள் குறித்த புகார்களை அலட்சியம் காட்டாமல் நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட எஸ்பிகளுக்கும், டிஜிபி சங்கர் ஜிவால் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். காணாமல் போனவர்கள் குறித்து புகார்…
Read More » -
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில்ரூ.15 கோடியில் சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம் அமைக்கிறது தமிழ்நாடு அரசு..!!
தஞ்சாவூர் மாவட்டம் மனோரா கடற்கரையில் ரூ.15 கோடி சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையத்தை தமிழ்நாடு அரசு அமைப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ்…
Read More » -
சிவகங்கையில் சட்டவிரோத கிராவல் மண் குவாரி
திருப்புவனம் தொகுதி வேம்பங்குடியில், 15 ஏக்கர் புஞ்சை நிலத்தில் 10 ஏக்கர் அளவிற்கு மட்டுமே கிராவல் மண் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அனுமதிக்கப்பட்ட அளவை…
Read More » -
தஞ்சையில் 136 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்..!
தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உத்தரவின் படி அனைத்து உட்கோட்ட காவல் பகுதிகளிலும் போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிரசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் நகர துணைக் காவல்…
Read More » -
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியருக்கு பாராட்டு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.மு.அருணா. இ.ஆ.ப.. அவர்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தீர்வு காணப்பட்டதனடிப்படையில், அறந்தாங்கி…
Read More » -
வீட்டு வேலை செய்த சிறுமி கொலை வழக்கில் 6 பேர் கைது!
சென்னை அமைந்தகரையில் வீட்டு வேலை செய்த சிறுமி கொலை தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள…
Read More »